Begin typing your search above and press return to search.
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவி
விழுப்புர மாவட்ட ஆட்சியர் த. மோகன் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவியை வழங்கினார்
HIGHLIGHTS
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நலத்திட்டம் அறிமுகம்
பாரத பிரதமர் காணொளி காட்சியின் வாயிலாக கொரோனா நோய் தொற்றால் பெற்றோர்களை இழந்தை குழந்தைகளுக்கு நிவாரண உதவித்தொகை மற்றும் மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கியதையொட்டி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன் 8 குழந்தைகளுக்கு நிவாரண உதவித்தொகை மற்றும் மருத்துவ காப்பீட்டு அட்டையினை வழங்கினார்.