/* */

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவி

விழுப்புர மாவட்ட ஆட்சியர் த. மோகன் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவியை வழங்கினார்

HIGHLIGHTS

கொரோனாவால் பெற்றோரை இழந்த  குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவி
X

 விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன் 8 குழந்தைகளுக்கு நிவாரண உதவித்தொகை மற்றும் மருத்துவ காப்பீட்டு அட்டையினை வழங்கினார்

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நலத்திட்டம் அறிமுகம்

பாரத பிரதமர் காணொளி காட்சியின் வாயிலாக கொரோனா நோய் தொற்றால் பெற்றோர்களை இழந்தை குழந்தைகளுக்கு நிவாரண உதவித்தொகை மற்றும் மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கியதையொட்டி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன் 8 குழந்தைகளுக்கு நிவாரண உதவித்தொகை மற்றும் மருத்துவ காப்பீட்டு அட்டையினை வழங்கினார்.

Updated On: 31 May 2022 8:15 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  2. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...
  3. வானிலை
    தெற்காசியாவில் ஏப்ரல் வெப்ப அலை 45 மடங்கு அதிகமாகும்: விஞ்ஞானிகள்
  4. உலகம்
    வட அரைக்கோளத்தில் உச்சம் தொட்ட வெப்ப அலை..! அதிர்ச்சி ஆய்வு முடிவு..!
  5. ஆன்மீகம்
    துன்பங்களை எதிர்கொள்ளும் நம்பிக்கை தரும் ரமலான் தின வாழ்த்துகள்!
  6. ஈரோடு
    ஈரோட்டில் 100 டிகிரிக்கு கீழ் குறைந்த வெயில்: இன்று 96.44 டிகிரி
  7. ஆன்மீகம்
    ‘காக்கும் கடவுள் கணேசன் அருளால் எல்லாம் நன்மையாகும்’ - கணேஷ் சதுர்த்தி...
  8. டாக்டர் சார்
    கோடையில் ஜிலு ஜிலு தண்ணீரை குடிக்கலாமா..? அவசியம் தெரியணும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கணவருக்கு திருமண நாள் வாழ்த்துகள்!
  10. வீடியோ
    🔴LIVE : Climax-ல ஒன்னு இருக்கு ! | PT Sir Movie Press Meet ||...