கொரோனா நிவாரண நிதியாக ரூ.1.10 கோடி வழங்கியது எஸ்.ஆர்.எம்.குழுமம்

கொரோனா நிவாரண நிதியாக ரூ.1.10 கோடி வழங்கியது எஸ்.ஆர்.எம்.குழுமம்
X

தமிழக முதல்வரின் மு.க ஸ்டாலின் வேண்டுகோளுக்கிணங்க கொரோனா நிவாரணத்துக்கு எஸ்.ஆர்.எம்.குழுமம் சார்பில் ரூ.1.10 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் எஸ்.ஆர்.எம்.குழுமம் சார்பில் நிதியுதவி அளிக்கப்பட்டது.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி