/* */

கொரோனா நிவாரண நிதி வழங்கியோருக்கு நீலகிரி கலெக்டர் நன்றி

முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கியோருக்கு, நீலகிரி ஆட்சியர் நன்றி தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

கொரோனா நிவாரண நிதி வழங்கியோருக்கு நீலகிரி கலெக்டர் நன்றி
X

நீலகிரி மாவட்ட மக்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் சார்பில், தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதி கணக்கிற்கு கொரோனா பெருந்தொற்று நிவாரண நிதியாக 2020-2021ஆம் ஆண்டில், இன்று வரை, ரூ.68,68,025, வழங்கப்பட்டுள்ளது. இதில், நடப்பாண்டில் மட்டும் இன்று வரை ரூ.13,53,679/ பெறப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக நன்கொடை வழங்கிய நீலகிரி மாவட்ட பொதுமக்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு, நீலகிரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.இன்னசென்ட்திவ்யா நன்றி தெரிவித்துள்ளார்.

Updated On: 16 Jun 2021 1:28 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது