/* */

இ.எஸ்.ஐ மருத்துவமனை பணியாளர்களின் கொரோனா நிதி, அமைச்சர் சி.வி கணேசன் முதல்வரிடம் வழங்கல்

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை அமைச்சர் சி.வி கணேசன் இன்று சந்தித்து கொரோனா நிவாரணப் பணிகளுக்காக, இ.எஸ்.ஐ மருத்துவமனை பணியாளர்களின் ஒரு நாள் ஊதியம் 40 லட்சத்து 18 ஆயிரத்து 530 ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

HIGHLIGHTS

இ.எஸ்.ஐ மருத்துவமனை பணியாளர்களின் கொரோனா நிதி,  அமைச்சர் சி.வி கணேசன் முதல்வரிடம் வழங்கல்
X

சிஎஸ்ஐ மருத்துவ பணியாளர்களின் கொரோனா நிவாரண நிதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர் கணேசன் வழங்கினார்.

சென்னை : தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி கணேசன் இன்று சந்தித்து கொரோனா நிவாரணப் பணிகளுக்காக இ.எஸ்.ஐ மருத்துவமனை பணியாளர்களின் ஒரு நாள் ஊதியம் 40 லட்சத்து 18 ஆயிரத்து 530 ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்கள்.

இச்சந்திப்பின்போது தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை செயலாளர் கிர்லோஸ் குமார் மற்றும் இ.எஸ்.ஐ மருத்துவமனை இயக்குனர் அசோக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Updated On: 1 July 2021 6:23 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  2. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  3. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  4. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  6. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  9. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?