You Searched For "Corana"
ஈரோடு மாநகரம்
தி.மு.க சார்பில் அம்மா உணவகங்களில் ஊரடங்கு முடியும் வரை இலவச உணவு
ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் மாநகர் பகுதியில் அம்மா உணவகங்களில் ஊரடங்கு முடியும் வரை இலவச உணவு வழங்க நடவடிக்கை..
கோபிச்செட்டிப்பாளையம்
இன்று முதல் தளர்வுடன் ஊரடங்கு : ஈரோட்டில் வாகனப் போக்குவரத்து...
ஈரோட்டில் இன்று முதல் தளர்வுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் வழக்கத்தைவிட இன்று இரு சக்கர நான்கு சக்கர வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்துக்...
பவானிசாகர்
சத்தியமங்கலம்: வயலில் அழுகும் சம்பங்கி பூக்கள் - விவசாயிகள் வாட்டம்!
தினமும் பூக்கள் அழுகி நஷ்டம் ஏற்படுவதால் மலர்சந்தை செயல்பட அனுமதிக்க வேண்டும் என, சத்தியமங்கலம் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
ஈரோடு மாநகரம்
பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை அமைச்சர் வழங்கினார்
ஈரோடு மாவட்ட பத்திரிக்கையாளர்கள் நலச்சங்கத்தை சேர்ந்த பத்திரிக்கையாளர் மற்றும் புகைப்பட கலைஞர்களுக்கு கொரோனா நிவாரணமாக அரிசி சிப்பத்தை அமைச்சர்...
பவானி
ஈரோடு: கிராமப்புற பெண்களுக்கு நாப்கின் வழங்கிய வஜ்ரம்...
ஈரோட்டைச் சேர்ந்த வஜ்ரம் சிலம்பாட்ட விளையாட்டு கலைக்குழுவினர், புறநகர் பகுதியை சேர்ந்த பெண்ளுக்கு, வீடுவீடாகச் சென்று சேனிடரி நாப்கின்களை வழங்கினர்.
மொடக்குறிச்சி
தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர்...
மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் மேற்கொள்ளப்படும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் ஆய்வு.
ஈரோடு மாநகரம்
கொரோனாவால் ரேஷன் கடை ஊழியர் பலி…
கொரோனா தொற்று ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த ரேஷன் கடை ஊழியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஈரோடு மாநகரம்
ஈரோடு மாவட்டத்தில் இன்று 1619 பேருக்கு தொற்று
ஈரோடு மாவட்டத்தில் இன்று 1619 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பெருந்துறை
ஈரோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அமைச்சர் முத்துசாமி ஆய்வு
ஈரோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்று வரும் புதிய கட்டிடப்பணிகளை, வீட்டு அமைச்சர் சு.முத்துசாமி ஆய்வு செய்தார்.
ஈரோடு மாநகரம்
ஈரோடு மாவட்டத்தில் இன்று 1671 பேருக்கு தொற்று
ஈரோடு மாவட்டத்தில் இன்று 1671 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாநகரம்
ஈரோடு மாவட்டத்தில் இன்று 1488 பேருக்கு கொரோனா பாதிப்பு
ஈரோடு மாவட்டத்தில் இன்று 1488 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஈரோடு மாநகரம்
வழிமுறை பின்பற்றாத அரசு மருத்துவமனைகள்: ஈரோடு கலெக்டரிடம் காங்கிரஸ்...
அரசு கூறியுள்ள கொரோனா வழிகாட்டுதல்களை, பெரும்பாலான அரசு மருத்துவமனைகள் பின்பற்றுவது இல்லை என, ஈரோடு கலெக்டரிடம் காங்கிரஸ் கட்சியினர் மனு அளித்தனர்.