/* */

You Searched For "#containmentzone"

சூலூர்

கோவை அருகே ஒரே பகுதியில் 26 பேருக்கு கொரோனா தொற்று: மக்கள் அச்சம்

செல்வபுரம் காலனி, கருமத்தம்பட்டி பகுதியில் மொத்தம் 216 பேருக்கு எடுக்கப்பட்ட சோதனையில், 26 பேருக்கு தொற்று உறுதியானது.

கோவை அருகே ஒரே பகுதியில் 26 பேருக்கு கொரோனா தொற்று: மக்கள் அச்சம்
நாமக்கல்

கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் டிரோன் மூலம் கிருமி நாசினி தெளிப்பு -...

நாமக்கல் நகராட்சியில், கொரோனா தொற்று அதிகம் உள்ள கட்டுப்பாட்டு பகுதிகளில், டிரோன் மூலம் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது.

கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் டிரோன் மூலம் கிருமி நாசினி தெளிப்பு - நாமக்கல் நகராட்சி சுறுசுறுப்பு
நாமக்கல்

நாமக்கல் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களில் கலெக்டர் விசிட்

நாமக்கல் நகராட்சிப் பகுதியில் உள்ள கொரோனா தொற்று கட்டுப்பாட்டு மண்டலங்களை, கலெக்டர் ஸ்ரேயாசிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களில் கலெக்டர் விசிட்
சேலம்

சேலத்தில் தடை செய்யப்பட்ட பகுதிகள் 50 ஆக அதிகரிப்பு - 3,500 பேர்...

சேலத்தில், கொரோனாவால் தடை செய்யப்பட்ட பகுதிகள் 50 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது; அத்துடன், 3,500 பேர் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

சேலத்தில் தடை செய்யப்பட்ட பகுதிகள் 50 ஆக அதிகரிப்பு - 3,500 பேர் தனிமைப்படுத்தி கண்காணிப்பு
விருதுநகர்

கொரோனா அதிகம் பாதித்த பகுதிகளுக்குள் செல்ல தடை

விருதுநகர் மாவட்டத்தில் கொரோனோ பாதிப்பு அதிகமுள்ள 7 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.விருதுநகரில் நாளுக்கு நாள் கொரோனோ...

கொரோனா அதிகம் பாதித்த பகுதிகளுக்குள் செல்ல தடை