/* */

கோவை மாநகராட்சியில் கொரோனா தடுப்புப் பணிகள் - மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி பகுதிகளில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.

HIGHLIGHTS

கோவை மாநகராட்சியில் கொரோனா தடுப்புப் பணிகள் - மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு
X

டாடாபாத் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளை மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்த போது எடுத்த படம்

தமிழ்நாட்டில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பில் கோவை முதலிடத்தில் நீடித்து வருகிறது. கோவை மாநகராட்சி பகுதிகளில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதியாக உள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று பரவலைத் தடுக்க மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கோவை மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன் இன்று பல்வேறு இடங்களில் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட டாடாபாத் 6 வது வீதியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியை அவர் பார்வையிட்டார். அப்பகுதியில் உள்ளவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து அந்த மண்டலத்தில் வீடு வீடாக சென்று சளி, காய்ச்சல் மாதிரிகளை சேகரிக்கும் களப்பணியாளர்களுக்கு குமாரவேல் பாண்டியன் அறிவுரை வழங்கினார்.

Updated On: 8 Jun 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  3. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  4. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  5. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  6. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  7. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...
  8. வீடியோ
    பொண்ண பணத்துக்காக ஏமாத்தி சீரழிச்சான் | Perarasu கிளப்பிய சர்ச்சை...
  9. க்ரைம்
    ஜெயக்குமார் கொலையா? தற்கொலையா? தென்மண்டல போலீஸ் ஐஜி பரபரப்பு பேட்டி
  10. க்ரைம்
    வீடு புகுந்து பெண்ணிடம் ஆபாசமாக பேசியவர் குண்டர் சட்டத்தில் கைது