You Searched For "#collectororder"
அரியலூர்
பலத்தமழை: அரியலூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
அரியலூர் மாவட்டத்தில் தொடர்மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என கலெக்டர் ரமண சரஸ்வதி அறிவித்துள்ளார்.
மயிலாடுதுறை
மனநலம் குன்றிய பெண் கலெக்டர் உத்தரவால் காப்பகத்தில் ஒப்படைப்பு
மனநலம் குன்றிய பெண் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்,
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
அரியலூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
திருவாரூர்
கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழை காரணமாக திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டார்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி: உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெறும் பகுதியில் மதுபான கடைகள்...
திருச்சி மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெற உள்ள இடங்களில் மது பான கடைகள் மூடப்படும் என கலெக்டர் அறிவித்துள்ளார்.
அரியலூர்
அரியலூர்: குறைதீர்க்கும் கூட்டத்தில் 363 மனுக்கள் மீது உடனடி...
அரியலூர் மாவ்ட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 363 மனுக்கள் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
திருவண்ணாமலை
காலையில் திறந்து மாலையில் மூடப்பட்ட பூங்கா
கொரோனா பரவலை கருத்தில் கொண்டு திருவண்ணாமலை கலெக்டர் உத்தரவின்படி மாலையில் அனைத்து பூங்காக்களும் மூடி சீல் வைக்கப்பட்டன
மயிலாடுதுறை
வர்த்தகர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்: ஆட்சியர் ...
மயிலாடுதுறையில வர்த்தக நிறுவன உரிமையாளர்கள், ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான ஆவணத்தை காண்பிக்க வேண்டும்
கோபிச்செட்டிப்பாளையம்
சுதந்திர தினம்: ஈரோட்டில் டாஸ்மாக் கடைகள் மூட கலெக்டர் உத்தரவு
சுதந்திர தினத்தன்று ஈரோடு மாவட்டத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும் என மாவட்ட கலெக்டர் கஉத்தரவிட்டுள்ளார்
நாமக்கல்
பக்தர்கள் கூடுவதை தடுக்க நாமக்கல் மாவட்டத்தில் கோயில்கள் மூடல்
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கலெக்டர் பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து நாமக்கல் ஸ்ரீ ஆஞ்நேயர் கோயில் உள்ளிட்ட கோயில்கள் மூடப்பட்டன
நாமக்கல்
கொல்லிமலை அருவிகளில் குளிப்பதற்கு தடை, மீறினால் கடும் நடவடிக்கை:...
கொரோனா ஊடங்கு காரணமாக, கொல்லிமலையில் உள்ள அருவிகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி குளிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று...
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் 26 தாசில்தார்கள் இடமாற்றம் : கலெக்டர் உத்தரவு
நாமக்கல் மாவட்டத்தில் 26 தாசில்தார்களை இடமாற்றம் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.