/* */

ஈரோடு அரசு மருத்துவமனையில் கலெக்டர் நேரில் ஆய்வு

சித்தோடு அருகே ஏற்பட்ட ரசாயன வாயு கசிவு காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையினை நேரில் சென்று கலெக்டர் ஆய்வு.

HIGHLIGHTS

ஈரோடு அரசு மருத்துவமனையில் கலெக்டர் நேரில் ஆய்வு
X
சிகிச்சை குறித்து கேட்டறித்த கலெக்டர்.

ஈரோடு மாவட்டம் சித்தோடு நல்லாகவுண்டன்பாளையம் கிராமம், சந்தை கடைமேடு பகுதி ஸ்ரீதர் கெமிக்கல்ஸ் நிலையத்தில் குளோரின் வாயு கசிவு ஏற்பட்டது. குளோரின் வாயு கசிவு ஆலையில் இருந்து வெளியேறியதில், பொதுமக்கள் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. வாயு கசிவுற்றதால் அதை சுவாசித்த, நடுப்பாளையத்தைச் சேர்ந்த தாமோதரன் என்பவர் உயிரிழந்தார்.


மூச்சு திணறலால் பாதிக்கப்பட்ட 13 பேர், சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து, பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சையினை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நேரில் பார்வையிட்டார். இந்த ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Updated On: 11 Dec 2021 4:30 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  7. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  8. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!