/* */

ஹெத்தையம்மன் பண்டிகையையொட்டி டாஸ்மாக் திறக்கக்கக் கூடாது: கலெக்டரிடம் மனு

டிச 22ம் தேதி ஹெத்தையம்மன் பண்டிகையையொட்டி டாஸ்மாக் திறக்கக்கக் கூடாது என மனு அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

ஹெத்தையம்மன் பண்டிகையையொட்டி டாஸ்மாக் திறக்கக்கக் கூடாது: கலெக்டரிடம் மனு
X

பைல் படம். 

நீலகிரி மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்க (சி.ஐ.டி.யு.) நிர்வாகிகள் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் நீலகிரி மாவட்டத்தில் ஹெத்தையம்மன் பண்டிகையை கொண்டாடும் வகையில் வருகிற 22-ந் தேதி அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

நீலகிரியில் ஹெத்தையம்மன் விழாவின் போது மது, மாமிசம் பயன்படுத்துவது இல்லை. இது காலம் காலமாக இருந்து வரும் வழக்கம். தனி சிறப்பு வாய்ந்த விழாவின்போது அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படாததை சுட்டிக் காட்டுகிறோம்.

நீலகிரி மக்களின் உணர்வுகளை கணக்கில் கொண்டு வருகிற 22-ம் தேதி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளுக்கு விடுமுறை அளிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

Updated On: 17 Dec 2021 5:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?