/* */

You Searched For "Collector order"

தென்காசி

தனுஷ் படப்பிடிப்பிற்கு தடை: தென்காசி மாவட்ட நிர்வாகம் அதிரடி

தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் படப்பிடிப்பிற்கு தடை விதித்து தென்காசி மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது

தனுஷ் படப்பிடிப்பிற்கு தடை: தென்காசி மாவட்ட நிர்வாகம் அதிரடி
தமிழ்நாடு

முதல்வர் ஸ்டாலின் நாளை திருச்சி வருகை: ட்ரோன்கள் பறக்க தடை உத்தரவு

முதல்வர் ஸ்டாலின் நாளை திருச்சி வருவதால் ட்ரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் நாளை திருச்சி வருகை: ட்ரோன்கள் பறக்க தடை உத்தரவு
அரியலூர்

அரியலூரில் ஆதார் அட்டையுடன் வரும் விவசாயிகளுக்கு மட்டுமே உரம் விற்பனை

அரியலூர் மாவட்டத்தில் ஆதார் அட்டையுடன் வரும் விவசாயிகளுக்கு மட்டுமே உரம் விற்பனை செய்யவேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

அரியலூரில் ஆதார் அட்டையுடன் வரும் விவசாயிகளுக்கு மட்டுமே உரம் விற்பனை
அரியலூர்

அரியலூர்: கனமழையால் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர்...

அரியலூர் மாவட்டத்தில் தொடர்மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

அரியலூர்: கனமழையால் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் உத்தரவு
செங்கல்பட்டு

தொடர்மழை எதிரொலி: செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று...

தொடர்மழை எதிரொலியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்மழை எதிரொலி: செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் சாலைகளை தரமானதாக அமைக்க கலெக்டர் உத்தரவு

அரியலூர் மாவட்டத்தில் சாலைகளை செப்பனிடும் போது தரமானதாக அமைக்கவேண்டும் என கலெக்டர் ரமண சரஸ்வதி உத்தரவிட்டு உள்ளார்.

அரியலூர் மாவட்டத்தில் சாலைகளை தரமானதாக அமைக்க கலெக்டர் உத்தரவு
தர்மபுரி

பேனர்கள் வைக்க மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி: தர்மபுரி கலெக்டர் அதிரடி

தர்மபுரி மாவட்டத்தில் பேனர்கள் வைக்க மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

பேனர்கள் வைக்க மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி: தர்மபுரி கலெக்டர் அதிரடி
ஈரோடு மாநகரம்

இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

ஈரோட்டில் நடைபெற்ற இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய 5 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஆட்சியர் கதிரவன் உத்தரவிட்டார்.

இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது