/* */

இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

ஈரோட்டில் நடைபெற்ற இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய 5 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஆட்சியர் கதிரவன் உத்தரவிட்டார்.

HIGHLIGHTS

இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
X

ஈரோடு மாவடடத்தில் நடைபெற்று வரும் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், பிரபல ரவுடிகளான கலைச்செல்வன் , கணசேகரன் ஆகிய இருவரை கடந்த மாதம் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 11 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் வேட்டை ரவி , பத்மநாபன் , மதன் , குட்டச்சாக்கு , அழகிரி ஆகியோர் 5 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தங்கதுரை மாவட்ட ஆட்சியரிடம் பரந்துரை செய்தார்.

அதன்படி இன்று மாவட்ட ஆட்சியர் கதிரவன் அவர்கள் 5 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இந்தாண்டு இதுவரை 11 நபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது குறிப்பிடதக்கது.

Updated On: 18 March 2021 4:16 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?