/* */

You Searched For "Coimbatore District"

தொண்டாமுத்தூர்

கிராமத்திற்குள் நுழைந்த காட்டு யானை தாக்கி வீடு சேதம் : மக்கள்...

தண்ணீர் தொட்டியில் தண்ணீரை குடித்த யானை, அருகில் உள்ள வீட்டின் மேற்கூரையை உடைத்து உள்ளே இருந்த அரிசியை சாப்பிட முயன்றது.

கிராமத்திற்குள் நுழைந்த காட்டு யானை தாக்கி வீடு சேதம் : மக்கள் அச்சம்..!
தொண்டாமுத்தூர்

பேரூர் கோவிலில் வழிபாடு செய்த நடிகர் சிவகார்த்திகேயன்

Coimbatore News- கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு வருகை தந்த நடிகர் சிவகார்த்திகேயன் கோவிலில் வழிபாடு நடத்தினார்.

பேரூர் கோவிலில் வழிபாடு செய்த நடிகர் சிவகார்த்திகேயன்
வால்பாறை

பொள்ளாச்சி அருகே காலிக் குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்

கடந்த 15 நாட்களுக்கும் மேலாக இப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தண்ணீர் விநியோகிக்கப் படவில்லை என கூறப்படுகிறது.

பொள்ளாச்சி அருகே காலிக் குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்
பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்ததாக புகார்; நடவடிக்கை கோரி...

Coimbatore News- பொள்ளாச்சியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்ததாக புகார் கூறிய கவுன்சிலர்கள், இவ்விவகாரத்தில் முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தங்களது...

பொள்ளாச்சியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்ததாக புகார்; நடவடிக்கை கோரி கவுன்சிலர்கள் போராட்டம்
மேட்டுப்பாளையம்

’பவானி ஆற்றில் உயிரிழப்புகளை தடுக்க தனிக்குழு’ - மாவட்ட காவல்...

பவானி ஆற்றில் சுற்றுலா பயணிகள் உயிரிழக்கும் சம்பவங்களை தடுக்கும் வகையில் "லைப் கார்டு" என்றதனிக்குழு அமைக்கப்பட்டது.

’பவானி ஆற்றில் உயிரிழப்புகளை தடுக்க தனிக்குழு’ - மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
கோவை மாநகர்

கோவையில் அணிவகுத்த பழங்கால கார்கள் ; பொதுமக்கள் ஆச்சரியம்!

Old Car And Two Wheeler Exhibition பழங்கால கார் மற்றும் பைக் கண்காட்சியில் 100 க்கும் மேற்பட்ட பழங்கால கார்கள், இருசக்கர வாகனங்கள் காட்சிப்...

கோவையில் அணிவகுத்த பழங்கால கார்கள் ; பொதுமக்கள் ஆச்சரியம்!
கோவை மாநகர்

கோவை மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

கோவை மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்
கோவை மாநகர்

கோவை மாவட்ட சுதந்திர போராட்ட தியாகிகள் புகைப்பட கண்காட்சி திறப்பு

கோவை மாவட்டத்தை சேர்ந்த சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் புகைப்படக் கண்காட்சியை ஆட்சியர் சமீரன் திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

கோவை மாவட்ட சுதந்திர போராட்ட தியாகிகள் புகைப்பட கண்காட்சி திறப்பு
சிங்காநல்லூர்

கோவை ஒண்டிபுதூர் ஆஞ்சநேயர் காலனி பொதுமக்கள் தேர்தல் புறக்கணிக்க...

கோவை மாவட்டம் ஒண்டிபுதூர் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் காலனி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பொது கழிப்பிடம் கட்டி தராததால் வரும் சட்டமன்ற தேர்தலில்...

கோவை ஒண்டிபுதூர் ஆஞ்சநேயர் காலனி  பொதுமக்கள் தேர்தல் புறக்கணிக்க முடிவு