/* */

You Searched For "#child"

மயிலாப்பூர்

கொரோனாவால் பெற்றோரை இழக்கும் குழந்தைக்கே நிவாரண நிதி: அமைச்சர்...

கொரோனா தொற்றால் தாய், தந்தை இருவரையும் இழக்கும் குழந்தைக்கே முதல்வர் அறிவித்த நிவாரண நிதி கிடைக்கும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

கொரோனாவால் பெற்றோரை இழக்கும் குழந்தைக்கே நிவாரண நிதி: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தஞ்சாவூர்

தஞ்சையில் பிஞ்சு குழந்தையின், விரலை துண்டாகிய செவிலியர் மீது வழக்கு...

தஞ்சையில் பிஞ்சுக்குழந்தையின் விரலை துண்டாக்கிய செவிலியர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

தஞ்சையில் பிஞ்சு குழந்தையின், விரலை துண்டாகிய செவிலியர் மீது வழக்கு பதிவு
சென்னை

மனவளர்ச்சி இல்லாத காவியாவின் அம்மாவிற்கு உதவிக்கரம் நீட்டவும்

பாப்பா பெயர் காவியா. வயது 9 ஊர் குன்றத்தூர் அருகில் பெரியார் நகர் மனவளர்ச்சி கிடையாது. பிறந்ததிலிருந்து அப்படித்தான் இருக்கிறாள்.

மனவளர்ச்சி இல்லாத காவியாவின் அம்மாவிற்கு உதவிக்கரம் நீட்டவும்
தமிழ்நாடு

குழந்தை திருமணம் நடத்தினால் கடும் நடவடிக்கை: அமைச்சர் கீதா ஜீவன்

குழந்தை திருமணம் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர்கீதா ஜீவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குழந்தை திருமணம் நடத்தினால் கடும் நடவடிக்கை: அமைச்சர் கீதா ஜீவன்
திருப்போரூர்

திருப்போரூரில் சோகம்: குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை-தாயும்...

திருப்போரூர் அருகே கோவளத்தில் குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை செய்த தாயும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

திருப்போரூரில் சோகம்: குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை-தாயும் தற்கொலை!
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் குழந்தைகள் சிறப்பு மையம்: மாவட்ட நலக்குழுவினர் ஆய்வு!

காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் நல சிறப்பு மையத்தினை மாவட்ட குழந்தைகள் நலக்குழுமத்தினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

காஞ்சிபுரம் குழந்தைகள் சிறப்பு மையம்: மாவட்ட  நலக்குழுவினர் ஆய்வு!
சேப்பாக்கம்

கொரோனாவால் பெற்றோரைஇழந்த குழந்தைக்கு ரூ.5லட்சம்: முதலமைச்சர்

கொரோனாவால் பெற்றோரை இழக்கும் குழந்தைக்கு ரூ.5 லட்சம் வைப்பு நிதி வழங்கப்படும். என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

கொரோனாவால் பெற்றோரைஇழந்த குழந்தைக்கு ரூ.5லட்சம்: முதலமைச்சர் அறிவிப்பு
திருவாரூர்

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் இளம்பெண் குழந்தையுடன் தீக்குளிக்க...

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் இளம் பெண் குழந்தையுடன் தீக்குளிக்க முயன்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில்  இளம்பெண் குழந்தையுடன் தீக்குளிக்க முயற்சி
நன்னிலம்

குழந்தையை தீ வைத்து எரித்த தந்தை கைது

திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தில் 4 வயது குழந்தையை, தந்தையே மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த நிகழ்வில் ஆபத்தான நிலையில் இருந்த குழந்தை உயிரிழந்தது.திருவாரூர்...

குழந்தையை தீ வைத்து எரித்த தந்தை கைது
தாம்பரம்

பச்சிளம் குழந்தை ஏரியில் வீசி படுகொலை

தாம்பரம் மாடம்பாக்கம் அருகே பிறந்து ஒரு நாளே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை ஏரி தண்ணீரில் வீசி படுகொலை செய்தவரை போலீசாா் தேடி வருகின்றனர்.செங்கல்பட்டு...

பச்சிளம் குழந்தை ஏரியில் வீசி படுகொலை
அரியலூர்

ஏரியில் தவறி விழுந்து சிறுமி உயிரிழப்பு

அரியலூர் மாவட்டம் உஞ்சினி கிராமத்தில் ஏரியில் தவறிவிழுந்த மூன்று குழந்தைகளில் ஒரு சிறுமி உயிரிழந்தார். மீதமுள்ள இரண்டு குழந்தைகளை பொதுமக்கள் உயிருடன்...

ஏரியில் தவறி விழுந்து சிறுமி உயிரிழப்பு
சூலூர்

கோவை அருகே பையில் சடலமாக கிடந்த பச்சிளம் குழந்தை - காவல் துறையினர்...

கைப்பையை திறந்து பார்த்தபோது, அதில் பிறந்து ஒரு வாரமே ஆன ஆண் குழந்தை சடலம் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

கோவை அருகே பையில் சடலமாக கிடந்த பச்சிளம் குழந்தை - காவல் துறையினர் விசாரணை