/* */

You Searched For "#checkdam"

மானாமதுரை

தடுப்பணையில் தண்ணீரை தேக்காமல் கால்வாயில் திறந்து விடுவதாக புகார்

மானாமதுரை வைகை ஆற்றில் உள்ள தடுப்பணையில் தண்ணீரை தேக்கி வைக்காமல் கால்வாயில் திறந்து விடுவதாக புகார் எழுந்துள்ளது .

தடுப்பணையில் தண்ணீரை தேக்காமல் கால்வாயில் திறந்து விடுவதாக புகார்
விழுப்புரம்

எல்லீஸ் சத்திரம் தடுப்பணை உடைப்பை உடனடியாக சரிசெய்ய எம்பி

தென்பெண்ணை ஆற்றில் அமைந்துள்ள எல்லீஸ் சத்திரம் தடுப்பணை உடைப்பை வேகமாக சரிசெய்ய அதிகாரிகளிடம் எம்பி ரவிக்குமார் அறிவுறுத்தினார்

எல்லீஸ் சத்திரம் தடுப்பணை உடைப்பை உடனடியாக சரிசெய்ய எம்பி அறிவுறுத்தல்
திருக்கோயிலூர்

ஏனாதிமங்கலம் ஊராட்சியில் தடுப்பணையில் உடைப்பு: கலெக்டர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே தடுப்பணையில் ஏற்பட்ட உடைப்பை கலெக்டர் மோகன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

ஏனாதிமங்கலம் ஊராட்சியில் தடுப்பணையில்  உடைப்பு: கலெக்டர் ஆய்வு
அந்தியூர்

செக்டேம் நிரம்பி குடியிருப்புகளில் தண்ணீர்: சோதனை ஓட்டத்தில் சோகம்

அந்தியூர் அருகே, சோதனை ஓட்டத்தின் போது செக்டேம் நிரம்பி, திடீரென குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் புகுந்தது.

செக்டேம் நிரம்பி குடியிருப்புகளில் தண்ணீர்: சோதனை ஓட்டத்தில் சோகம்
பரமத்தி-வேலூர்

மோகனூர்- நெரூர் தடுப்பணை விரைவில் அமைக்க விவசாய சங்கத்தினர் கோரிக்கை

மோகனூர்- நெரூருக்கு இடையே காவிரியில் தடுப்பணை அமைக்கும் திட்டத்தை விரைவில் நிறைவேற்ற விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மோகனூர்- நெரூர் தடுப்பணை விரைவில் அமைக்க விவசாய சங்கத்தினர் கோரிக்கை
சேந்தமங்கலம்

கொல்லிமலை அடிவாரத்தில் தடுப்பணை அமைப்பது குறித்து பொதுப்பணித்துறை...

கொல்லிமலை அடிவாரப்பகுதியில் தடுப்பணை அமைக்கும் திட்டத்திற்காக பொதுப்பணித்துறை அதிகாரிகள் இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

கொல்லிமலை அடிவாரத்தில் தடுப்பணை  அமைப்பது குறித்து பொதுப்பணித்துறை ஆய்வு
மயிலாடுதுறை

குமாரமங்கலத்தில் கட்டப்பட்டு வரும் கதவணையை எம்எல்ஏ ராஜ்குமார் ஆய்வு...

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் குமாரமங்கலத்தில் 463 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கதவணையை எம் எல் ஏ ராஜ்குமார் ஆய்வு செய்தார்

குமாரமங்கலத்தில் கட்டப்பட்டு வரும் கதவணையை எம்எல்ஏ ராஜ்குமார் ஆய்வு செய்தார்
காட்பாடி

பாலாற்றில் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர்...

பாலாற்றில் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காட்பாடியில் நடந்த அரசு விழாவில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு

பாலாற்றில் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் துரைமுருகன்
பரமத்தி-வேலூர்

தடுப்பணையில் வழிந்தோடும் காவிரிநீர்: விவசாயிகள் ஆனந்த கண்ணீர்!

மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட காவிரிநீர், பரமத்திவேலூர் அருகே ஜேடர்பாளையம் தடுப்பணையை வந்தடைந்தது. இதனால் விவசாயிகள்...

தடுப்பணையில் வழிந்தோடும் காவிரிநீர்: விவசாயிகள் ஆனந்த கண்ணீர்!