/* */

ஏனாதிமங்கலம் ஊராட்சியில் தடுப்பணையில் உடைப்பு: கலெக்டர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே தடுப்பணையில் ஏற்பட்ட உடைப்பை கலெக்டர் மோகன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

ஏனாதிமங்கலம் ஊராட்சியில் தடுப்பணையில்  உடைப்பு: கலெக்டர் ஆய்வு
X

தடுப்பணையை ஆய்வு செய்த கலெக்டர் மோகன்

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியம் ஏனாதிமங்கலம் ஊராட்சியில் தென்பெண்ணை ஆற்றில் அமைந்துள்ள பழைய தடுப்பணையில் ஏற்பட்டுள்ள உடைப்பினை மாவட்ட கலெக்டர் மோகன் இன்று (23.10.2021) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது பொதுப்பணித்துறை (நீ.வ.ஆ) செயற்பொறியாளர் ராஜேந்திரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Updated On: 23 Oct 2021 10:20 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  2. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  3. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  4. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  5. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!
  6. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?
  7. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...
  8. கடையநல்லூர்
    தமிழகக் கேரள எல்லைப் பகுதியில் விளை நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் கோவை காவல் துறையினர் வழக்குப்பதிவு
  10. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!