You Searched For "#centralgovernment"
பல்லடம்
தீவன இறக்குமதிக்கு மத்திய அரசு அனுமதி: பண்ணையாளர்கள் மகிழ்ச்சி
தீவன இறக்குமதிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளதால், தீவனம் விலை குறையும் என பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்
மொடக்குறிச்சி
தேசிய நல்லாசியர் விருது: மொடக்குறிச்சி அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை...
தேசிய நல்லாசியர் விருதுக்கு மொடக்குறிச்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை டி.லலிதா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு மாநகரம்
27 % இட ஒதுக்கீடு கிடைத்ததற்கு காரணம் பா.ஜ.கவின் மோடி அரசுதான்
27 சதவீத இடஒதுக்கீடு கிடைத்ததற்கு காரணம் பா.ஜ.கவின் மோடி அரசுதான் என்று மொடக்குறிச்சி எம்எல்ஏ சரஸ்வதி தெரிவித்தார்.
அரசியல்
இடஒதுக்கீட்டை அமல்படுத்திய மத்திய மாநில அரசுக்கு நன்றி தெரிவித்த...
மாணவர்கள் நலன் கருதி நடப்பாண்டே, மருத்துவ படிப்பில் இடஒதுக்கீட்டை அமல்படுத்திய மத்திய மாநில அரசுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என...
குளச்சல்
பெகாசைஸ் விவகாரம்: குமரியில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
அரசியல் கட்சி தலைவர்கள், முன்னணி பத்திரிகைகளின் தொலைபேசியை பெகாசைஸ் ஸ்பைவேர் செயலி மூலம் ஒட்டு கேட்பதாக தகவல் பரவியது
மதுரை
இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க முடியாது – மத்திய அரசு...
இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவது குறித்த வழக்கு- இலங்கை அகதிகள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்பதால் குடியுரிமை வழங்க இயலாது என மத்திய அரசு...
கொளத்தூர்
சென்னைக்கு 2வது விமானநிலையம் அமைக்கும் பணி: அரசு மீது விமான...
சென்னைக்கு அருகில் 2வது விமான நிலையம் அமைப்பதற்கான இடத்தை தமிழக அரசு இன்னும் இறுதி செய்து தரவில்லை என்று விமான போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
நாகப்பட்டினம்
மத்திய அரசை கண்டித்து நாகை துறைமுகத்தில் காங்கிரஸ் கட்சியினர் நூதன...
மீனவர்களின் கரங்களை மத்திய அரசு நசுக்குவதை உணர்த்தும் வகையில் கைகளில் இரும்பு சங்கிலிகளை கட்டி கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
திருநெல்வேலி
மத்திய அரசின் ஜீவன் ரக்ஷா பதக்க விருதுகள் 2021 -திருநெல்வேலி
மத்திய அரசின் 'ஜீவன் ரக்ஷா' விருது பெற விரும்புவோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து, திருநெல்வேலி கலெக்டர் வே.விஷ்ணு...
குளச்சல்
இளைஞர்கள் தொழில் தொடங்க கடன் உதவி; கன்னியாகுமரி ஆட்சியர் தகவல்
பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், இளைஞர்கள் தொழில் தொடங்க கடன் உதவி வழங்கப்படும் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சேப்பாக்கம்
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 28 சதவீதமாக உயர்வு: மத்திய...
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்வு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்குர்...
எழும்பூர்
புனேவில் இருந்து 5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தது
தமிழ்நாட்டிற்கு புனேவில் இருந்து 42 பெட்டிகளில் 5 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது.