You Searched For "#BhavaniNews"
ஈரோடு
பவானி அருகே சூறாவளி காற்றால் 10 லட்சம் மதிப்பிலான வாழைகள் சேதம்
பவானி அருகே சூறாவளி காற்றுடன் பெய்த மழை காரணமாக ரூ.10 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் சேதமடைந்து இருப்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
குமாரபாளையம்
பவானியில் தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளர்கள் மண்டல ஆலோசனைக்கூட்டம்
திருக்கோவில் பணியாளர்கள் 1,500 பேர் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது
குமாரபாளையம்
சித்தோடு பகுதியில் வேன் மோதி பள்ளி மாணவி உயிரிழப்பு
பவானி அருகே சித்தோட்டில் வேன் மோதியதில், சம்பவ இடத்திலேயே பள்ளி மாணவி உயிரிழந்தார்.
பவானி
தடுப்பூசிக்கு தங்ககாசு, பரிசுகள் அறிவிப்பு -பவானி தாசில்தார் தகவல்
பவானி அருகே தடுப்பூசிக்கு தங்க காசு பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
குமாரபாளையம்
பவானியில் புத்தக கண்காட்சி, துவக்கி வைத்த போலீஸ் டி.எஸ்.பி சண்முகம்
பவானியில் விடியல் ஆரம்பம் அமைப்பு சார்பில் புத்தக கண்காட்சியை போலீஸ் டிஎஸ்பி சண்முகம் ரிப்பன் கட் செய்து துவக்கி வைத்தார்.
குமாரபாளையம்
கடன் தொல்லையால் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் தற்கொலை
பவானியில் கடன் தொல்லையால் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
குமாரபாளையம்
பவானி பகுதிகளில் கன மழை
பவானி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது.
குமாரபாளையம்
பவானி அருகே ஜீவா சுமை தூக்குவோர் சங்கம் துவக்க விழா
பவானி அருகே ஜீவா சுமை தூக்குவோர் சங்க துவக்க விழா நடைபெற்றது.
குமாரபாளையம்
பவானியில் வேப்ப மரத்தில் பால் வடிந்த அதிசயம், வழிபட்ட பக்தர்கள்
பவானியில் வேப்ப மரத்தில் பால் வடியும் அதிசியம் நடைபெற்றது. இதனைக் கண்ட பக்தர்கள் வழிபட்டனர்.
குமாரபாளையம்
பவானியில் மூப்பனார் பிறந்த நாள் விழா, 500 மரக்கன்றுகள் நட்ட த.மா.கா.
பவானியில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் மூப்பனாரின் பிறந்த நாளையொட்டி 500 மரக்கன்றுகள் நடப்பட்டது.
பவானி
இன்று பவானி சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்
இன்றைய தினம் 02.07.21 சுழற்சி அடிப்படையில் தடுப்பூசி போடப்படும் இடங்கள் மற்றும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை...
பவானி
இன்று பவானி சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்
இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் மற்றும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.