/* */

கடன் தொல்லையால் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் தற்கொலை

பவானியில் கடன் தொல்லையால் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

HIGHLIGHTS

கடன் தொல்லையால் அரசு பள்ளி தலைமை   ஆசிரியர் தற்கொலை
X

கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட தலைமை ஆசிரியர் பாஸ்கரன்.

பவானி அருகே குருப்பநாயக்கன்பாளையம் விநாயகா நகரை சேர்ந்தவர் பாஸ்கரன், குறிச்சி பெரியாண்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு சித்ரா என்கிற மனைவி உள்ளார்.

அரசு பள்ளி தலைமை ஆசிரியை. பாஸ்கரன் தனது குடும்ப தேவைக்காக பலரிடம் கடன் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

கடன், வட்டி அதிகரித்த நிலையில் தொகையினை செலுத்த முடியாமல் தவித்து வந்துள்ளார். இன்று அதிகாலை விஷம் குடித்து உயிருக்கு போராடியுள்ளார். இதனைப் பார்த்த குடும்பத்தினர் மற்றும் பக்கத்தில் இருந்தவர்கள் இவரை ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இன்று மாலை 5 மணி அளவில் தலைமை ஆசிரியர் பாஸ்கரன் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது தொடர்பாக பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 27 Aug 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்