/* */

பவானி அருகே ஜீவா சுமை தூக்குவோர் சங்கம் துவக்க விழா

பவானி அருகே ஜீவா சுமை தூக்குவோர் சங்க துவக்க விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

பவானி அருகே ஜீவா சுமை தூக்குவோர் சங்கம் துவக்க விழா
X

 பவானி அருகே வரதநல்லூர் ஊராட்சி, மூன்ரோட்டில் ஜீவா சுமை தூக்குவோர் சங்கம் தொடங்கப்பட்டது.


பவானி அருகே வரதநல்லூர் ஊராட்சி, மூன்ரோட்டில் ஜீவா சுமை தூக்குவோர் சங்க துவக்க விழா நடைபெற்றது. இவ் விழாவிற்கு ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலர் சிவராமன் தலைமை வகித்து கொடியேற்றி வைத்தார்.

நிர்வாகிகள் லிங்கம், செல்லமுத்து ஆகியோர் சங்க பெயர் பலகையை திறந்து வைத்தனர். சங்க வடக்கு மாவட்ட செயலர் கந்தசாமி வாழ்த்தி பேசினார்.

நிர்வாகிகள் கண்ணன், அபி, சண்முக சுந்தரம் பங்கேற்று நிர்வாகிகளுக்கு துண்டு அணிவித்து, உறுப்பினர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது..

நிர்வாகிகள் கண்ணன், சண்முகசுந்தரம், கமல்நாத், கோபிநாத் உள்பட பலர் பங்கேற்றனர்.

Updated On: 21 Aug 2021 5:15 PM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்
  2. திருவண்ணாமலை
    நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
  3. செய்யாறு
    பிளஸ் 1 பொதுத்தேர்வில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி
  4. செய்யாறு
    செய்யாற்றில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  5. வீடியோ
    மனமுருகி சொன்ன இஸ்லாமிய மாணவி | Annamalai சொன்ன அந்த வார்த்தை |...
  6. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  8. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  9. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  10. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து