/* */

சித்தோடு பகுதியில் வேன் மோதி பள்ளி மாணவி உயிரிழப்பு

பவானி அருகே சித்தோட்டில் வேன் மோதியதில், சம்பவ இடத்திலேயே பள்ளி மாணவி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

சித்தோடு பகுதியில் வேன் மோதி பள்ளி மாணவி உயிரிழப்பு
X

பவானி அருகே, சித்தோடு பழைய பரோடா வங்கி அருகே வசிப்பவர் செல்வி, 37. கட்டிட கூலித்தொழிலாளி. இவர் தன்து கணவர் அய்யாசாமியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை பிரிந்து, சித்தோட்டில் தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். செல்வியுடன் அவரது மகள்கள் அபர்ணா, 17, தாரணி, 13 ஆகியோரும் உள்ளனர்.

செல்வியின் இளையமகள் தாரணி, நேற்று முன்தினம் இரவு 07:30 மணியளவில், தனது தோழியை சந்தித்து விட்டு வருவதாக கூறிச் சென்றார். அதே பகுதியில் சென்று கொண்டிருந்த போது, பின்னால் வேகமாக வந்த ஆவின் வாகனம் தாரணி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த தாரணி, சம்பவ இடத்தில் பலியானார்.

இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து, பவானி சித்தோடு இன்ஸ்பெக்டர் முருகையன், எஸ்.ஐ. வடிவேல்குமார் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 25 Sep 2021 4:51 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...