Tamil News Online | பவானி செய்திகள் | Latest Updates | Instanews - Page 2
ஈரோடு
எல்லீஸ்பேட்டையில் மனைவியுடன் குடும்பத் தகராறு: கணவர் விஷம் குடித்து...
பவானி அருகே உள்ள எல்லீஸ்பேட்டையில் மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு
பவானி அருகே 70 அடி கிணற்றில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு
பவானி அருகே காடப்பநல்லூரில் 70 அடி ஆழ கிணற்றில் விழுந்த பசு மாட்டை உயிருடன் பவானி தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
ஈரோடு
பவானியில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாசுக்கு உற்சாக வரவேற்பு
பவானியில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாசுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஈரோடு
பவானியில் நிவாரண முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்களுக்கு முதல்வர்
பவானியில் வெள்ள பாதிப்பு காரணமாக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களிடம் முதல்வர் ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக ஆறுதல் கூறினார்.
ஈரோடு
பவானி அருகே விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு
பவானி அருகே தேசிய நெடுஞ்சாலை வாகன விபத்தில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் உடல் நசுங்கி உயிரிழந்தார்.
ஈரோடு
பவானி கூடுதுறையில் சாலை விபத்து தவிர்ப்பது குறித்து...
சுற்றுலா வாகன ஓட்டுநர்கள், கார் ஓட்டுநர்கள் மத்தியில் மௌனஞ்சலி செலுத்தி சாலை விபத்து தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு.
ஈரோடு
பவானி அருகே தனியார் பள்ளி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதி...
பவானி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது தனியார் பள்ளி பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.
ஈரோடு
திமுக அரசை கண்டித்து பவானியில் பாஜகவினர் உண்ணாவிரத போராட்டம்
பவானி வட்டாட்சியர் அலுவலகம் அருகே திமுக அரசை கண்டித்து, 300-க்கும் மேற்பட்ட பாஜகவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு
பவானி ஐயப்ப சங்கம் சார்பில் 600 மாணவ-மாணவிகளுக்கு இலவச நோட்டு
பவானி ஸ்ரீ ஐயப்ப சுவாமி சேவா சங்கம் சார்பில் 600 அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவசமாக நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது.
ஈரோடு
பவானியில் கொரோனா விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்
பவானியில் மாணவ, மாணவியர் பங்கேற்ற கொரோனா விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் இன்று நடைபெற்றது.
ஈரோடு
சித்தோடு அருகே நடந்து சென்ற பெண்ணிடம் 3 பவுன் தங்க சங்கிலி பறிப்பு
சித்தோடு அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 3 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றவர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.
ஈரோடு
பவானி அருகே அறிவுரை கூறிய தந்தையை கட்டையால் தாக்கிய பாசக்கார மகன்
பவானி அடுத்த அம்மாபேட்டை அறிவுரை கூறிய தந்தையை கட்டையால் தாக்கிய வாலிபரை அம்மாபேட்டை போலீசார் கைது செய்துள்ளனர்.