/* */

பவானி அருகே 70 அடி கிணற்றில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு

பவானி அருகே காடப்பநல்லூரில் 70 அடி ஆழ கிணற்றில் விழுந்த பசு மாட்டை உயிருடன் பவானி தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

HIGHLIGHTS

பவானி அருகே 70 அடி கிணற்றில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு
X

உயிருடன் மீட்கப்பட்ட பசுமாடு.

ஈரோடு மாவட்டம், பவானி அருகே உள்ள காடப்பநல்லூர் பாப்பன்தோட்டத்தை சேர்ந்தவர் சேகர். இவருக்கு சொந்தமான தோட்டத்தில் 70 அடி ஆழமுள்ள கிணறு உள்ளது.

இந்த கிணற்றின் அருகே விவசாய நிலத்தில் சேகர் தனது பசுமாட்டை மேய்ச்சலுக்காக விட்டுள்ளார். கிணறு அருகே மேய்ந்து கொண்டிருந்த மாடு எதிர்பாராதவிதமாக கால் தவறி கிணற்றில் விழுந்தது.

இதுகுறித்து தகவலறிந்து வந்த பவானி தீயணைப்பு துறையினர் கிணற்றில் தவறி விழுந்த மாட்டை கயிற்றின் மூலம் நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின் பொதுமக்கள் உதவியுடன் உயிருடன் மீட்டனர்.

Updated On: 14 Aug 2022 11:15 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  2. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  3. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  5. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  6. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  7. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  8. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  9. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  10. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’