You Searched For "Avadi"
ஆவடி
ஆவடி பகுதியில் புதிய மின்மாற்றியை திறந்து வைத்த அமைச்சர் நாசர்
ஆவடி பகுதியில் மக்களின் பயன்பாட்டிற்காக புதிய மின்மாற்றியை அமைச்சர் அமைச்சர் நாசர் இன்று திறந்து வைத்தார்.
ஆவடி
கள்ளிக்குப்பம் பகுதியில் வீட்டை உடைத்து 15 சவரன் நகைக்கொள்ளை
கள்ளிக்குப்பம் பகுதியில் கோவில் விழாவுக்கு சென்றிருந்தவர் வீட்டை உடைத்து 15 சவரன் நகை கொள்ளையடித்த சம்பவம் நடந்துள்ளது.
ஆவடி
ஆவடியில் கொரோனா விழிப்புணர்வு குறித்த ஓவியப்போட்டி; மாணவர்கள்...
ஆவடி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் கொரோனா விழிப்புணர்வு குறித்த ஓவியப்போட்டி நடைபெற்றது.
ஆவடி
ஆவடியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1டன் குட்கா பொருட்கள் பறிமுதல்;...
ஆவடி அடுத்த மோரை வினோ நகர் பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1டன் குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஆவடி
உல்லாசத்தில் வாலிபரிடம் 15 சவரன் 'அபேஸ்'; ஆவடியில் இருவர் கைது
ஆவடியில் உல்லாசத்திற்கு அழைத்து, வாலிபரிடம் 15 சவரன் நகைகளை பறித்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆவடி
ஆவடியில் பயிற்சி முடித்த 300 விமானப்படை வீரர்களுக்கு வழியனுப்பு விழா
ஆவடி மையத்தில் பயிற்சி முடித்த 300 விமானப்படை வீரர்கள் பணிக்கு செல்லும் வழியனுப்பு விழாநடைபெற்றது.
ஆவடி
திருநின்றவூரில் சிறுமி பாலியல் பலாத்காரம்; வாலிபர் போக்சோவில் கைது
திருநின்றவூர் பகுதியில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோவில் கைது.
ஆவடி
சாலையில் சிதறிக்கிடந்த குப்பைகளை உடனடியாக அகற்ற உத்தரவிட்ட அமைச்சர்
ஆவடி மாநகராட்சியில் சாலையில் சிதறிக்கிடந்த குப்பைகளை உடனடியாக அகற்ற உத்தரவிட்ட அமைச்சர் சா.மு.நாசர்
ஆவடி
ஆவடி தொழிற்சாலைகளை கார்ப்பரேஷனாக மாற்ற முயற்சி: தொழிலாளிகள்
ஆவடியில் பாதுகாப்புத்துறைக்கு சொந்தமான தொழிற்சாலைகளை கார்ப்பரேஷனாக மாற்றும் திட்டத்தை கண்டித்து தொழிலாளர்கள் போராட்டம்
ஆவடி
ஆவடி: இளைஞர் கொலை வழக்கில் 5 பேர் பிடிபட்டனர்
பட்டாபிராமில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் ரவுடி கல்லால் அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை கைது செய்துள்ளனர்.
ஆவடி
ஆவடி: மது போதையில் தகராறு: பீர்பாட்டிலால் அடித்து வாலிபர் கொலை!
ஆவடி அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் பீர்பாட்டிலால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆவடி
ஆவடி: கிழிந்து தொங்கும் விளம்பர பேனர்: வாகன ஓட்டிகள் அச்சம்!
ஆவடி அருகே விளம்பர பேனர் கிழிந்து தொங்குவதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்றுவருகின்றனர்.