You Searched For "#Assistance"
ஆற்காடு
கலவை அருகே பார்வையற்ற குடும்பத்திற்கு உதவிய பள்ளிச்சிறுவன்
கலவையடுத்த வாழைப்பந்தலில் 10ஆம் வகுப்பு படித்து வரும் மாணவன் அங்குள்ள பார்வையற்ற குடும்பத்திற்கு அரிசி,மளிகைப்பொருட்களை வழங்கி உதவி
ஆற்காடு
ஆற்காடு வட்டாட்சியர் காமாட்சி நரிக்குறவ மக்களுக்கு உதவிகளை
ஆற்காடு அதனை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் நரிக்குறவர்களுக்கு ஆற்காடு வட்டாட்சியர் காமாட்சி உதவிகளை வழங்கினார்.
பொன்னேரி
பொன்னேரி: 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டத்தில் 64 பேருக்கு நல...
பொன்னேரியில் 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டத்தின் கீழ் 64 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கினர்.
காஞ்சிபுரம்
கருணாநிதி பிறந்தநாள்-காஞ்சிபுரம் இஸ்லாமிய அமைப்பினர் நலத்திட்ட உதவி!
கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் ஹமீத் அவுலியா நற்பணி மன்றம் சார்பில் 500 ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
சேப்பாக்கம்
கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மரியாதை! நலத்திட்ட...
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கொரோனா கட்டுப்பாடு உதவி மையம்...
புதுக்கோட்டையில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கொரோனா கட்டுப்பாடு உதவி மையத்தை அமைச்சர் ரகுபதி திறந்துவைத்தார்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் திமுக சார்பில் கொரேனா நிவாரண உதவிகளை அமைச்சர்...
புதுக்கோட்டையில் திமுக சார்பில் கொரோனா நிவாரண உதவிகளை அமைச்சர் ரகுபதி வழங்கினார்.
கந்தர்வக்கோட்டை
புதுக்கோட்டை அருகே ரங்கம்மாள் சத்திரத்தில் நிவாரண பொருட்களை மாவட்ட...
புதுக்கோட்டை அருகே ரங்கம்மாள் சத்திரத்தில் தொண்டு நிறுவனங்கள் சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் நிவாரண உதவிகளை வழங்கினார்.
அரியலூர்
அரியலூரில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் நிவாரண திட்டத்தில் உதவிகளை...
அரியலூரில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் நிவாரண திட்டத்தில் பயனாளிகளுக்கு அமைச்சர் சிவசங்கர் நிவாரண உதவிகளை வழங்கினார்.
அரவக்குறிச்சி
கரூர் வார் ரூமில் அமைச்சர் செந்தில் பாலாஜி பொதுமக்களின் குறைகள்...
கரூர் மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வார்ரூமில் அமைச்சர் செந்தில் பாலாஜி கொரோனா தொடர்பான உதவிகளை கேட்டறிந்து அதிகாரிகளுக்கு...
கோவை மாநகர்
டிவிட்டரில் கோரிக்கை வைத்த இளைஞர் - தேடிச் சென்று உதவிய காவலர்கள்
கண்ணன் என்பவர் கோவை மாவட்ட காவல் ட்விட்டர் பக்கத்தில் தான் அருணாச்சலப் பிரதேசத்தில் இருந்து கோரிக்கை வைத்தார்.
ஆவடி
ஆவடியில் தமுமுக சார்பில் கொரோனா சிறப்பு உதவிக்காக வார் ரூம் அமைப்பு!
திருவள்ளூர் மேற்கு மாவட்ட தமுமுக சார்பாக கொரோனா சிறப்பு உதவிக்காக ஆவடியில் வார் ரூம் அமைக்கப்பட்டுள்ளது.