/* */

ஆவடியில் தமுமுக சார்பில் கொரோனா சிறப்பு உதவிக்காக வார் ரூம் அமைப்பு!

திருவள்ளூர் மேற்கு மாவட்ட தமுமுக சார்பாக கொரோனா சிறப்பு உதவிக்காக ஆவடியில் வார் ரூம் அமைக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

ஆவடியில் தமுமுக சார்பில் கொரோனா சிறப்பு உதவிக்காக வார் ரூம் அமைப்பு!
X

ஆவடியில் கொரோனா சிறப்பு உதவிக்காக தமுமுக அமைத்துள்ள வார் ரூம்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. இறப்பும் அதிகரித்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு சார்பில் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் தமுமுக சார்பாக தடுப்பு நடவடிக்கை மற்றும் பொதுமக்களின் உதவிக்காக ஆவடியில் வார் ரூம் அமைக்கப்பட்டுள்ளது.

இது சம்பந்தமான எந்த ஒரு உதவிகளுக்கும் பொதுமக்கள் ஆவடி நகர தமுமுக நிர்வாகிகள் எண்: 8870756787, 9092219139 என்ற எண்ணிற்கும் தொடர்பு கொண்டு உதவிகளை பெற்றுக் கொள்ளலாம் என தமுமுக அறிவித்துள்ளது.

Updated On: 20 May 2021 12:41 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. உலகம்
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்
  4. தேனி
    தேனி மாவட்டத்தில் பரவலாக மழை! அணைகளுக்கு நீர் வரத்து தொடக்கம்
  5. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. திருப்பரங்குன்றம்
    திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் அதிகரிக்கும் திருமணக் கூட்டம்..!
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. திருமங்கலம்
    வாடிப்பட்டியில், மாணவர்களுக்கு கராத்தே பயிற்சி!
  9. தேனி
    நீர்நிலைகளின் பாதுகாப்பு : இந்து எழுச்சி முன்னணி வலியுறுத்தல்..!
  10. க்ரைம்
    கணவரை கொன்று உடலை எரித்த மனைவி..!