/* */

Tamil News Online | ஆம்பூர் செய்திகள் | Latest Updates | Instanews - Page 3

ஆம்பூர்

ஆம்பூரில் கொரோனா தடுப்பூசி போடும் பணியினை எம்எல்ஏ வில்வநாதன் தொடங்கி...

ஆம்பூரில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியினை சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் தொடங்கி வைத்தார்

ஆம்பூரில் கொரோனா தடுப்பூசி போடும் பணியினை எம்எல்ஏ வில்வநாதன் தொடங்கி வைத்தார்
ஆம்பூர்

ஆம்பூர் அருகே மருந்துகளை ஏற்றி வந்த வாகனம் விபத்துக்குள்ளானது.

சென்னையிலிருந்து கோயம்புத்தூருக்கு உயிர்காக்கும் மருந்துகளை ஏற்றிவந்த சரக்கு வாகனம் ஆம்பூரில் விபத்துக்குள்ளானது.

ஆம்பூர் அருகே மருந்துகளை ஏற்றி வந்த வாகனம் விபத்துக்குள்ளானது.
ஆம்பூர்

ஆம்பூர் பகுதியில் தனிமனித இடைவெளியின்றி பொருட்களை வாங்க கூடும் மக்கள்

ஆம்பூர் பகுதியில் தனிமனித இடைவெளியின்றி அத்தியாவசியப் பொருட்களை வாங்க மக்கள் கூடுவதால் கொரோனா பரவும் அதிகரிக்கும் சூழல்

ஆம்பூர் பகுதியில் தனிமனித இடைவெளியின்றி பொருட்களை வாங்க கூடும் மக்கள்
ஆம்பூர்

ஆம்பூரில் வன விலங்குகளை வேட்டையாடிய இளைஞர் கைது

ஆம்பூரில் வன விலங்குகளை வேட்டையாடிய இளைஞர் கைது. வீட்டில் மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கி, மான் கொம்புகள் பறிமுதல்

ஆம்பூரில் வன விலங்குகளை வேட்டையாடிய இளைஞர் கைது
ஆம்பூர்

ஆம்பூரில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் சுற்றிய வாகனங்கள் பறிமுதல்

ஆம்பூரில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் சுற்றிய 23 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்; காவல் துறையினர் வழக்கு பதிவு

ஆம்பூரில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் சுற்றிய வாகனங்கள் பறிமுதல்
ஆம்பூர்

ஆம்பூரில் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்கிய தமுமுக

ஆம்பூரில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு 16 ஆக்சிஜன் சிலிண்டர்களை தமுமுகவினர் வழங்கினர்..

ஆம்பூரில் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்கிய தமுமுக
ஆம்பூர்

ஆம்பூரில் கள்ளச்சாராயம் விற்ற 3 பேர் கைது 150 லிட்டர் பறிமுதல்

ஆம்பூரில் கள்ளச்சாராயம் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து போலீசார் 150 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

ஆம்பூரில் கள்ளச்சாராயம் விற்ற 3 பேர் கைது 150 லிட்டர் பறிமுதல்
ஆம்பூர்

ஆம்பூரில் கொரோனா நிவாரண தொகை: எம்.எல்.ஏ வில்வநாதன் வழங்கினார்

ஆம்பூரில் கொரோனா நிவாரண தொகையாக  ரூபாய் 2000 ரூபாய் குடும்ப அட்டைதாரர்களுக்கு எம்.எல்.ஏ வில்வநாதன் வழங்தினார்

ஆம்பூரில் கொரோனா நிவாரண தொகை: எம்.எல்.ஏ வில்வநாதன் வழங்கினார்
ஆம்பூர்

ஆம்பூரில் காவல்துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு

ஆம்பூரில் காவல்துறை சார்பில் ஒலிபெருக்கி மூலமாக பொதுமக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

ஆம்பூரில் காவல்துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு