/* */

ஆம்பூரில் காவல்துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு

ஆம்பூரில் காவல்துறை சார்பில் ஒலிபெருக்கி மூலமாக பொதுமக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

ஆம்பூரில் காவல்துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு
X

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா நோய் தொற்று காரணமாக அப்பகுதியில் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.

இந்த நிலையில் காவல்துறை சார்பில் ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலமாக பொதுமக்களுக்கு கொரோனா நோய் தொற்று குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

கொரோனா பரவலைத் தடுக்க பொதுமக்கள் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், கூட்டமாகச் செல்லக்கூடாது, தனித்திரு விழித்திரு விலகி இரு எனவும், வெளியில் சுற்ற கூடாது எனவும் அடிக்கடி கைகளில் கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும் போன்றவை குறித்து காவல்துறையினர் ஒவ்வொரு பகுதியாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்

Updated On: 12 May 2021 2:40 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...