/* */

வீட்டிலேயே ரமலான் தொழுகை

ஆம்பூரில் ஊரடங்கு காரணமாக எளிமையான முறையில் வீட்டிலேயே ரமலான் தொழுகை ஈடுபட்ட குழந்தைகள்

HIGHLIGHTS

வீட்டிலேயே ரமலான் தொழுகை
X

ஆம்பூரில், குழந்தைகள் தனது வீட்டின் மாடியிலேயே அமர்ந்து ரமலான் பண்டிகை தொழுகை செய்தனர்

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன இந்த நிலையில் தமிழக அரசு வரும் 24ஆம் தேதி வரை ஊரடங்கு அமல் படுத்தி உள்ளநிலையில் இந்த ஆண்டு ரமலான் பண்டிகையை இஸ்லாமிய மக்கள் வீட்டிலேயே தொழுகை நடத்தி நோன்பு திறக்க அரசு அறிவித்தது.

அதற்கேற்ற இஸ்லாமியர்கள் நிறைந்த பகுதியாக காணப்படக்கூடியதிருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் அரசு அறிவித்துள்ள விதிமுறைகளைக் கடைப்பிடித்து அவரவர்கள் வீட்டிலேயே ரமலான் பண்டிகை தொழுகை நடத்தி உள்ளனர். இதில் குறிப்பாக குழந்தைகள் ரமலான் பண்டிகையை தொழுகை தனது வீட்டின் மாடியிலேயே அமர்ந்து தொழுகை நடத்தி உள்ளனர்

Updated On: 14 May 2021 6:05 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!