/* */

ஆம்பூரில் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்கிய தமுமுக

ஆம்பூரில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு 16 ஆக்சிஜன் சிலிண்டர்களை தமுமுகவினர் வழங்கினர்..

HIGHLIGHTS

ஆம்பூரில் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்கிய தமுமுக
X

ஆம்பூரில் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்கிய தமுமுகவினர்

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை அதிகம் தீவிரமடைந்து வரக்கூடிய நிலையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.

இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு தமுமுக சார்பில் 16 ஆக்சிஜன் சிலிண்டர்களை ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டது.

ஆம்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இனி இருக்காது என தெரிவித்துள்ளனர். கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்புகளை தவிர்ப்பதற்காக தானாக முன்வந்து தமுமுகவினர் ஆக்சிஜன் சிலிண்டர்களை தொடர்ந்து சுழற்சி முறையில் வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Updated On: 17 May 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’