/* */
வேலூர்

வேலூர் மாவட்டத்தில் 91 பதட்டமான வாக்குசாவடிகள்: ஆட்சியர் தகவல்

வேலூர் மாவட்டத்தில் 91 வாக்குசாவடிகள் பதட்டம் நிறைந்த வாக்குசாவடிகள் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பேட்டி.

வேலூர் மாவட்டத்தில் 91 பதட்டமான வாக்குசாவடிகள்: ஆட்சியர் தகவல்
வேலூர்

வேலூர் மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் 400 போலீசார்...

வேலூர் மாவட்டத்தில் வேட்பு மனு தாக்கலின் போது அசம்பாவிதங்களை தவிர்க்க சுமார் 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

வேலூர் மாவட்டத்தில்  பாதுகாப்பு பணியில் 400 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்
வேலூர்

வேலூர் கோட்டையில் ஆட்சியர் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை

73 வது குடியரசு தினத்தையொட்டி வேலூர் கோட்டையில் தேசியக் கொடியை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஏற்றிவைத்தார்.

வேலூர் கோட்டையில் ஆட்சியர் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை
வேலூர்

வேலூர் மாவட்டத்தில் விபத்துக்களை தடுக்க மேம்பாலம்: எம்பி கதிர் ஆனந்த்

வேலூர் மாவட்டத்தில் விபத்துக்களை தடுக்க மேம்பாலம் அமைக்கப்படும் என சத்துவாச்சாரி சுரங்கபாதையை துவங்கி வைத்த எம்பி கதிர் ஆனந்த் கூறினார்

வேலூர் மாவட்டத்தில் விபத்துக்களை தடுக்க மேம்பாலம்: எம்பி கதிர் ஆனந்த்
வேலூர்

இளம் வாக்காளர்கள் வாக்காளிக்க வேண்டும் : வேலூர் ஆட்சியர்...

இதையொட்டி பின்னர், 80 வயது முதல் 90 வயதிற்கும் மேற்பட்ட மூத்த வாக்காளர்களுக்கு ஆட்சியர் சால்வை அணிவித்து கௌரவித்தார்.

இளம் வாக்காளர்கள் வாக்காளிக்க வேண்டும் :  வேலூர் ஆட்சியர் குமாரவேல்பாண்டியன்
காட்பாடி

100 நாள் வேலை திட்ட பணிகளை துரிதப்படுத்த கலெக்டர் உத்தரவு

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே 100 நாள் வேலை திட்டத்தில் நடைபெற்றுவரும் உறிஞ்சு குழிகள் பணிகளை துரிதப்படுத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவு

100 நாள் வேலை திட்ட பணிகளை துரிதப்படுத்த கலெக்டர் உத்தரவு
வேலூர்

வேலூரில் ஊரடங்கில் வெளியே வந்தவர்களுக்கு அறிவுரை வழங்கிய...

வேலூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் வெளியே வந்த பொதுமக்களுக்கு காவல்துறையினர் அறிவுரை வழங்கி அனுப்பினர்

வேலூரில் ஊரடங்கில் வெளியே வந்தவர்களுக்கு அறிவுரை வழங்கிய காவல்துறையினர்
வேலூர்

குடியாத்தத்தில் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்கள்

குடியாத்தம் மற்றும் கேவி குப்பத்தில் பல்வேறு அரசு கட்டடங்களை முதல்வர் ஸ்டாலின் இன்று காணொளி வாயிலாக திறந்து வைத்தார்

குடியாத்தத்தில் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்கள் திறப்பு
வேலூர்

வேலூர் மாவட்டத்தில் எருதுவிடும் விழா குறித்து கலெக்டர் அறிவிப்பு

வேலூர் மாவட்டத்தில் நாளை முதல் எருதுவிடும் விழாவை காலை 11.00 மணிமுதல் பிற்பகல் 02.00 மணி வரை மட்டுமே நடத்த வேண்டும் என கலெக்டர் உத்தரவு

வேலூர் மாவட்டத்தில்  எருதுவிடும் விழா குறித்து கலெக்டர் அறிவிப்பு
வேலூர்

மகளிர் பிற்காப்பு இல்ல வளரிளம் பெண்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிய...

வேலூர் அரசு மகளிர் பிற்காப்பு இல்லத்தில் தங்கியிருக்கும் வளரிளம் பெண்களுக்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பொங்கல் பரிசுகள் வழங்கினார்

மகளிர் பிற்காப்பு இல்ல வளரிளம் பெண்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிய கலெக்டர்
வேலூர்

வேலூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ஆண்களுக்கான கழிவறைகள் திறப்பு

வேலூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ஆண்களுக்கான கழிவறைகளை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்.

வேலூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ஆண்களுக்கான கழிவறைகள் திறப்பு