/* */
குடியாத்தம்

100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்தல்

கொரானா மூன்றாவது அலை வந்திருப்பதால் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணியாளர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்தல்

100 நாள் வேலை  திட்ட பணியாளர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்தல்
வேலூர்

வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பு: மக்கள் குறைதீர் முகாம்...

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அரசின் வழிகாட்டுதல்படி மறு உத்தரவு வரும் வரை குறைதீர் முகாம் ரத்து செய்யப்படுகிறது

வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பு: மக்கள் குறைதீர் முகாம் ரத்து
வேலூர்

வேலூர் மாவட்டத்திற்கு ரயில், பஸ், கார்களில் சுற்றுலா வருவதற்கு ...

அவசியத்தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்த்து ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே தொற்றுபரவலை கட்டுப்படுத்த முடியும்

வேலூர் மாவட்டத்திற்கு ரயில், பஸ், கார்களில் சுற்றுலா வருவதற்கு  அனுமதியில்லை
வேலூர்

வேலூரில் முக கவசம் அணியாமல் இருந்த நபர்களுக்கும் அபராதம் விதிப்பு

விதிமுறைகளை மீறி முககவசம் அணியாமல் இருந்த கடை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது

வேலூரில் முக கவசம் அணியாமல் இருந்த நபர்களுக்கும் அபராதம் விதிப்பு
வேலூர்

வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 200 ஐ கடந்ததால் காளை விடும்...

வைரஸ் தொற்று காரணமாக மாவட்டத்தில் காளைவிடும் விழாக்கள் மஞ்சுவிரட்டு விழாக்களுக்கு தடை விதிக்கப்படும் என்றார் ஆட்சியர்

வேலூர் மாவட்டத்தில்  கொரோனா பாதிப்பு 200 ஐ கடந்ததால் காளை விடும் நிகழ்வுக்கு தடை
வேலூர்

வேலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட நில அதிர்வு: 45 நாட்களுக்கு பிறகே காரணம்...

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே கழனிப்பாக்கம் பகுதியில் நில அதிர்வு கண்டறியும் கருவி அமைக்கப்பட்டுள்ளது

வேலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட நில அதிர்வு:  45 நாட்களுக்கு பிறகே காரணம் தெரியவரும்
வேலூர்

காட்பாடி விஐடி கொரோனா பாதுகாப்பு மையம் : கலெக்டர் ஆய்வு

காட்பாடி விஐடி பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா பாதுகாப்பு மையத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

காட்பாடி விஐடி  கொரோனா பாதுகாப்பு மையம் : கலெக்டர் ஆய்வு
வேலூர்

கழனிபாக்கம் கிராமத்தில் பொங்கல் தொகுப்பு வழங்கிய கலெக்டர்

அணைக்கட்டு அருகே கழனிபாக்கம் கிராமத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் சிறப்பு பொங்கல் தொகுப்பு வழங்கினார்.

கழனிபாக்கம் கிராமத்தில் பொங்கல் தொகுப்பு வழங்கிய கலெக்டர்
வேலூர்

வேலூர் மாவட்டத்தில் கொரானா விதிமுறைகளை கடைபிடிக்க கலெக்டர் வேண்டுகோள்

வேலூர் மாவட்டத்தில் கொரானா தொற்று அதிகரித்து வருவதால், விதிமுறைகளை கடைப்பிடித்து பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க கலெக்டர் வேண்டுகோள்

வேலூர் மாவட்டத்தில் கொரானா விதிமுறைகளை கடைபிடிக்க கலெக்டர் வேண்டுகோள்