/* */

100 நாள் வேலை திட்ட பணிகளை துரிதப்படுத்த கலெக்டர் உத்தரவு

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே 100 நாள் வேலை திட்டத்தில் நடைபெற்றுவரும் உறிஞ்சு குழிகள் பணிகளை துரிதப்படுத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவு

HIGHLIGHTS

100 நாள் வேலை திட்ட பணிகளை துரிதப்படுத்த கலெக்டர் உத்தரவு
X

நூறு நாள் வேலை திட்ட பணிகளை ஆய்வு செய்த கலெக்டர் குமாரவேல் பாண்டியன்

வேலூர் மாவட்டம் காட்பாடி ஒன்றியம் சேனூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நீர் உறிஞ்சி குழிகள் பணிகள் நடைபெற்று வருவதை இன்று கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார்.

அப்போது அங்கு நடைபெற்று வரும் பணிகளை துரிதப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி.ஆர்ஐஸ்வர்யா, ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் செந்தில்குமார், காட்பாடி ஒன்றிய குழுத் தலைவர் வேல்முருகன் ஆகியோர் உள்ளனர்.

Updated On: 24 Jan 2022 2:45 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. நாமக்கல்
    சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்
  3. வந்தவாசி
    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்
  4. திருவண்ணாமலை
    நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
  5. செய்யாறு
    பிளஸ் 1 பொதுத்தேர்வில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி
  6. செய்யாறு
    செய்யாற்றில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  7. வீடியோ
    மனமுருகி சொன்ன இஸ்லாமிய மாணவி | Annamalai சொன்ன அந்த வார்த்தை |...
  8. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  10. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்