சென்னை
பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: அமைச்சர்
தீபாவளியை முன்னிட்டு பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை என அமைச்சர் ராஜகண்ணப்பன் எச்சரித்துள்ளார்
சென்னை
சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பு
சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால், முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
சென்னை
சென்னையில் மாநகர பேருந்தில் தினமும் லட்சக்கணக்கான பெண்கள் இலவச பயணம்
சென்னையில் மாநகர பேருந்தில் வார நாட்களில் சராசரியாக தினமும் 7.5 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர்
சென்னை
வன விலங்குகளால் ஏற்படும் பயிர்- சொத்துகள் சேதத்துக்கு நிவாரணம் வழங்க...
தமிழ்நாட்டில் உள்ள 5 புலிகள் காப்பகம், யானைகள் வழித்தடத்தில் மேம்பாட்டு பணிகளுக்கு மத்திய மாநில அரசு நிதி கோரப்பட்டுள்ளது
சென்னை
தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை: வானிலை மையம்...
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 18 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
சென்னை
பல்லாவரத்தில் குடிபோதையில் தகராறு: அண்ணனை அடித்து கொன்ற தம்பி கைது
பல்லாவரத்தில், குடி போதையில் தாயிடம் பிரச்சனை செய்த அண்ணனை, அடித்து கொன்ற தம்பியை போலீசார் கைது செய்தனர்.
சென்னை
சென்னையில் சாலையை கடக்க முயன்ற உதவி ஆய்வாளர் உயிரிழப்பு
சென்னையில் சாலையை கடக்க முயன்ற உதவி ஆய்வாளர் மீது கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்
சென்னை
சென்னை தலைமைச் செயலகம் முன் குழந்தைகளுடன் தம்பதிகள் தீக்குளிக்க...
சென்னை தலைமைச் செயலகம் முன்பு 2 குழந்தைகளுடன் தம்பதிகள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு காணப்பட்டது.
சென்னை
சென்னையில் கடல் நீரைக் குடிநீராக்கும் நிலையம் அமைக்கும்...
மீஞ்சூரில் நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்புத் திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையப்பணியை ஆய்வு செய்தார்
சென்னை
சென்னை வியாசர்பாடியில் திருநங்கைக்குக் கத்திக்குத்து: பணம், செல்போன்...
சென்னை வியாசர்பாடியில் திருநங்கையை கத்தியால் குத்தி வழிப்பறி செய்த 5 பேர் கொண்ட மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை
சென்னையில் 12 சிறிய பேருந்துகள் விரைவில் இயக்கம்: போக்குவரத்துக்கழகம்...
இதனால் சென்னை மெட்ரோ ரயில் பயணிகளின் எண்ணிக்கை உயா்வதுடன் போக்குவரத்துத்துறைக்கு வருவாய் அதிகரிக்கும்
சென்னை
புதிதாக கல்லூரியில் சேர வந்த மாணவரிடம் செல்போன் திருட்டு
சென்னையில் புதிதாக கல்லூரியில் சேர வந்த மாணவரிடம் கோயம்பேட்டில் செல்போனை திருடிச்சென்ற மர்மநபரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றார்கள்.