/* */
சென்னை

வயது வரம்பை உயர்த்தி ஆசிரியர்களுக்கு நேரடி பணி நியமனம்: அரசாணை...

வயது வரம்பை உயர்த்தி ஆசிரியர்களை நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யும் விதியில் மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது

வயது வரம்பை உயர்த்தி ஆசிரியர்களுக்கு நேரடி பணி நியமனம்: அரசாணை வெளியீடு
சென்னை

சென்னையில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் அலுவலகத்திற்கு சீல்

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியிலுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் முன்னாள் சுகாதாரத்துறை  அமைச்சர் அலுவலகத்திற்கு சீல் வைப்பு
திருச்சிராப்பள்ளி

முன்னாள் அமைச்சருடைய அண்ணன் வீட்டில் 1 கிலோ தங்கம் பறிமுதல்

அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அண்ணன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் செய்த சோதனையில் 1 கிலோ தங்கத்தை கைப்பற்றியுள்ளனர்.

முன்னாள் அமைச்சருடைய அண்ணன் வீட்டில் 1 கிலோ தங்கம் பறிமுதல்
சென்னை

சென்னையில் விமான சேவை அதிகரிப்பு: பயணிகள் எண்ணிக்கையும் உயர்வு

சென்னையில், ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்னர், உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கை 224 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னையில் விமான சேவை அதிகரிப்பு: பயணிகள் எண்ணிக்கையும் உயர்வு
சென்னை

சென்னையில் மெட்ரோ ரெயில் பணி நடப்பதால் போக்குவரத்துக்கள் இட மாற்றம்

மெட்ரோ ரெயில் பணி நடப்பதால் போக்குவரத்தில் சில மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளனர்.

சென்னையில் மெட்ரோ ரெயில் பணி நடப்பதால் போக்குவரத்துக்கள் இட மாற்றம்
சென்னை

இல்லம் தேடி கல்வி திட்டம் : முதல்வருடன் கல்வி அமைச்சர் ஆலோசனை

மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை தீர்க்க இல்லம் தேடி கல்வித் திட்டம் புதிதாக கொண்டுவரப்பட உள்ளதாக கூறப்படுகிறது

இல்லம் தேடி கல்வி திட்டம் : முதல்வருடன் கல்வி அமைச்சர் ஆலோசனை
சென்னை

அனைத்து மாணவர்களுக்கும் விரைவில் இலவச லேப்டாப்: அமைச்சர் அன்பில்

பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் 1.75 லட்சம் இலவச லேப்டாப் மிக விரைவில் வழங்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

அனைத்து மாணவர்களுக்கும் விரைவில் இலவச லேப்டாப்: அமைச்சர் அன்பில் மகேஷ்
சென்னை

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை: வானிலை ஆய்வு மையம்
பெரம்பூர்

சென்னை: முதியவர் தலையில் கல்லை போட்டு கொன்ற நபர் கைது

சென்னை பெரம்பூரில், பிளாட்பாரத்தில் தங்கியிருந்த முதியவர் தலையில் கல்லை போட்டு கொன்ற நபர் கைது செய்யப்பட்டார்.

சென்னை: முதியவர் தலையில் கல்லை போட்டு கொன்ற நபர் கைது