Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
சென்னை தலைமைச் செயலகம் முன் குழந்தைகளுடன் தம்பதிகள் தீக்குளிக்க முயற்சி
சென்னை தலைமைச் செயலகம் முன்பு 2 குழந்தைகளுடன் தம்பதிகள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு காணப்பட்டது.
HIGHLIGHTS
சென்னை தலைமைச் செயலகம் முன்பு 2 குழந்தைகளுடன் தம்பதிகள் தீக்குளிக்க முயன்றதால் அந்த இடம் மிகவும் பரபரப்புடன் காணப்பட்டது.
சென்னை தலைமைச் செயலகம் முன்பு 2 குழந்தைகளுடன் தம்பதிகள் தீக்குளிக்க முயன்ற பிராபாகரன் - சசிகலா இருவரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடக்கின்றனர்.
சாதிமறுப்பு திருமணம் செய்துகொண்ட இருவரையும் 8 ஆண்டுகளுக்கு முன்பு ஊரை விட்டு விரட்டியதாகவும், உறவினர்கள் மிரட்டல் விடுப்பதாகவும் தம்பதிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.