Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
புதிதாக கல்லூரியில் சேர வந்த மாணவரிடம் செல்போன் திருட்டு
சென்னையில் புதிதாக கல்லூரியில் சேர வந்த மாணவரிடம் கோயம்பேட்டில் செல்போனை திருடிச்சென்ற மர்மநபரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றார்கள்.
HIGHLIGHTS
கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் பாலமுருகன் என்பவர் சென்னையில் உள்ள கல்லூரியில் பி.எட். பட்டப்படிப்பில் சேர்வதற்காக சொந்த ஊரில் இருந்து பஸ்சில் நேற்று காலை கோயம்பேடு பஸ் நிலையம் வந்து இறங்கினார்.
பின்னர் கோயம்பேட்டில் இருந்து கல்லூரிக்கு செல்ல மாநகரப் பேருந்தில் ஏறும்போது, பையில் வைத்திருந்த செல்போனை மர்மநபர் திருடிச் சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து புகாரின்பேரில் கோயம்பேடு போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றார்கள்.