/* */

சென்னை வியாசர்பாடியில் திருநங்கைக்குக் கத்திக்குத்து: பணம், செல்போன் பறிப்பு

சென்னை வியாசர்பாடியில் திருநங்கையை கத்தியால் குத்தி வழிப்பறி செய்த 5 பேர் கொண்ட மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

சென்னை வியாசர்பாடியில் திருநங்கைக்குக் கத்திக்குத்து: பணம், செல்போன் பறிப்பு
X

பைல் படம்.

சென்னை வியாசர்பாடி சி.கல்யாணபுரத்தைச் சேர்ந்தவர் லோகேஷ். திருநங்கையான இவர் அதே பகுதியில் உள்ள கடைக்கு சென்றபோது 5 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டினர்.

பணம் தர மறுத்ததால் ஆத்திரம் அடைந்த கும்பல் கத்தியால் லோகேசின் கால் மற்றும் தலையில் சரமாரியாக வெட்டி விட்டு அவரது கையில் இருந்த பணம் மற்றும் செல்போனை பறித்துச்சென்றனர்.

இதில் காயம் அடைந்த லோகேஷ் சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து வியாசர்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேர் கும்பலை தீவிரமாக தேடி வருகின்றார்கள்.

Updated On: 19 Oct 2021 6:56 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?