Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
சென்னை வியாசர்பாடியில் திருநங்கைக்குக் கத்திக்குத்து: பணம், செல்போன் பறிப்பு
சென்னை வியாசர்பாடியில் திருநங்கையை கத்தியால் குத்தி வழிப்பறி செய்த 5 பேர் கொண்ட மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
HIGHLIGHTS
சென்னை வியாசர்பாடி சி.கல்யாணபுரத்தைச் சேர்ந்தவர் லோகேஷ். திருநங்கையான இவர் அதே பகுதியில் உள்ள கடைக்கு சென்றபோது 5 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டினர்.
பணம் தர மறுத்ததால் ஆத்திரம் அடைந்த கும்பல் கத்தியால் லோகேசின் கால் மற்றும் தலையில் சரமாரியாக வெட்டி விட்டு அவரது கையில் இருந்த பணம் மற்றும் செல்போனை பறித்துச்சென்றனர்.
இதில் காயம் அடைந்த லோகேஷ் சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து வியாசர்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேர் கும்பலை தீவிரமாக தேடி வருகின்றார்கள்.