ஜெயங்கொண்டம்
கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை : ஆட்சியர் தொடக்கம்
ஜெயங்கொண்டம் கோஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை கலெக்டர் ரமண சரஸ்வதி துவக்கி வைத்தார்
அரியலூர்
அரியலூர் மாவட்ட செயலாளராக அமைச்சர் சிவசங்கர் ஐந்தாவது முறையாக தேர்வு
அரியலூர் மாவட்ட செயலாளராக அமைச்சர் சிவசங்கர் 5வது முறையாக தேர்வானதற்கு தா.பழூர் கிழக்கு ஒன்றிய கழக நிர்வாகிகள் வாழ்த்தினர்
அரியலூர்
பிரதம மந்திரி பயிர்க்காப்பீட்டு திட்டம்: பங்குபெற விவசாயிகளுக்கு...
பிரதம மந்திரியின் திருந்திய பயிர் காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகள் பயிர்காப்பீடு செய்ய வேண்டுமென ஆட்சியர் அறிவித்துள்ளார்
அரியலூர்
காந்தி பிறந்தநாளில் கிராமசபைக் கூட்டம் : மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
அரியலூர் மாவட்டத்தில் உள்ள 201 ஊராட்சிகளிலும் அக்.2 ல் காந்தி ஜெயந்தி அன்று கிராம சபைக் கூட்டம் நடைபெறுவதாக அறிவிப்பு
அரியலூர்
நெற்றியில் நாமம் போட்டு ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
Protest News -தினக்கூலியை உயர்த்தி வழங்கக் கோரி நெற்றியில் நாமம் இட்டு அரியலூரில் ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
அரியலூர்
உலக வெறி நோய் தினத்தை முன்னிட்டு இலவச வெறி நோய் தடுப்பூசி முகாம்
World Rabies Day -இலவச வெறி நோய் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் பெ.ரமண சரஸ்வதி இன்று தொடங்கி வைத்தார்
அரியலூர்
உடையார்பாளையம் கல்வி மாவட்டத்தை இடமாற்றம் செய்வதை கண்டித்து
Today Strike News -உடையார்பாளையம் கல்வி மாவட்டத்தை இடமாற்றும் செய்வதை கண்டித்து கடையடைப்பு போராட்டத்தால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
அரியலூர்
தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்தி வழங்க கோரி அரியலூர் கலெக்டரிடம் மனு
அரியலூரில் பணியாற்றும் தினக்கூலி தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்தி வழங்க கோரி மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
அரியலூர்
அரியலூர் கால்நடை மருத்துவமனை வளாகத்தில் இலவச வெறிநோய் தடுப்பூசி
28ம்தேதி அரியலூர் கால்நடை மருத்துவமனை வளாகத்தில் இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
அரியலூர்
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணி குறித்து அரியலூர் கலெக்டர்...
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து அரியலூர் மாவட்ட கலெக்டர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அரியலூர்
அரியலூர் மாவட்ட கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
அரியலூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது.
அரியலூர்
அரியலூரில் பாதுகாப்பான சாலை போக்குவரத்து குறித்த விழிப்புணர்வு பேரணி
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பாதுகாப்பான சாலைப் போக்குவரத்து குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.