/* */
அரியலூர்

பொன்னாற்றில் தண்ணீர் வராததால் 10 ஆயிரம் ஹெக்டர் சம்பா சாகுபடி

கொள்ளிடம் குருவாடி தலைப்பில் மணல்திட்டு காரணமாக பொன்னாற்றில் தண்ணீர் வராததால் 10 ஆயிரம் ஹெக்டர் சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.

பொன்னாற்றில் தண்ணீர் வராததால் 10 ஆயிரம் ஹெக்டர் சம்பா சாகுபடி பாதிப்பு
அரியலூர்

கிராம நிர்வாக அலுவலர்கள் 2 பேர் பணியிடை நீக்கம்

மண் கடத்தலுக்கு உடந்தையாக இருந்தத 2 கிராம நிர்வாகஅலுவலர்களை பணியிடை நீக்கம் செய்து கோட்டாட்சியர் உத்தரவிட்டார்

கிராம நிர்வாக அலுவலர்கள் 2 பேர் பணியிடை நீக்கம்
அரியலூர்

அரியலூர் மாவட்ட ஊர்க்காவல் படைக்கு புதிதாக ஆட்கள் தேர்வு செய்ய

ஊர்க்காவல் படைக்கு புதிதாக ஆட்கள் தேர்வு செய்ய அரியலூர் போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரியலூர் மாவட்ட ஊர்க்காவல் படைக்கு புதிதாக ஆட்கள் தேர்வு செய்ய அழைப்பு
ஜெயங்கொண்டம்

ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்

ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் புதுமண ஜோடி தஞ்சம் அடைந்தனர்.

ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்
அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் 5 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்

அரியலூர் மாவட்டத்தில் 5 கிராமங்களில்நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பதற்கு மாவட்ட கலெக்டர் அனுமதியளித்துள்ளார்.

அரியலூர் மாவட்டத்தில் 5 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்
அரியலூர்

அரியலூர் மாவட்ட திமுக செயலாளர் பதவிக்கு அமைச்சர் சிவசங்கர் வேட்புமனு...

திமுக கழக அரியலூர் மாவட்ட செயலாளர் பதவிக்கு,போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வேட்பு மனு தாக்கல் செய்தார்

அரியலூர் மாவட்ட திமுக செயலாளர் பதவிக்கு அமைச்சர் சிவசங்கர் வேட்புமனு தாக்கல்
ஜெயங்கொண்டம்

புக்குழி புதிய மின் பாதையை அமைச்சர் சிவசங்கர் இயக்கி வைத்தார்

அய்யூர் கிராமத்தில் ரூ.64.5 இலட்சம் மதிப்பீட்டில் புக்குழி புதிய மின் பாதையை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இயக்கி வைத்தார்

புக்குழி புதிய மின் பாதையை அமைச்சர் சிவசங்கர் இயக்கி வைத்தார்
அரியலூர்

"பசுமை தமிழ்நாடு இயக்கம்" சார்பில் மரக்கன்றுகளை நட்ட மாவட்ட கலெக்டர்

அரியலூர் மாவட்டத்தில் “பசுமை தமிழ்நாடு இயக்கம்” சார்பில் மரக்கன்றுகளை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி நட்டு வைத்தார்.

பசுமை தமிழ்நாடு இயக்கம் சார்பில் மரக்கன்றுகளை நட்ட மாவட்ட கலெக்டர்
ஜெயங்கொண்டம்

ரூ.200 தருவதாக கூறி சிறுமியிடம் பாலியல்: முதியவர் போக்சோவில் கைது

POSCO Act in Tamil -ஆண்டிமடம் அருகே 200 ரூபாய் தருவதாக கூறி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

ரூ.200 தருவதாக கூறி சிறுமியிடம் பாலியல்: முதியவர் போக்சோவில் கைது
ஜெயங்கொண்டம்

அரியலூர்: விஷ வண்டிகள் கடித்து பசு பலி, காளைக்கு சிகிச்சை

Ariyalur News Today -அரியலூர் அருகே விஷ வண்டிகள் கடித்து பசுமாடு பலியானது. மேலும், ஆபத்தான நிலையில் ஜல்லிக்கட்டு காளைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு...

அரியலூர்: விஷ வண்டிகள் கடித்து பசு பலி,  காளைக்கு சிகிச்சை
அரியலூர்

அரியலூர்: மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்க சிறப்பு முகாம்

அரியலூர் மாவட்டத்தில் நாளை முதல் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்க சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

அரியலூர்: மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்க சிறப்பு முகாம்