போரூர் மேம்பாலத்தில் இருந்து தடுமாறி கீழே விழுந்து 2 மாணவர்கள் பலி!

போரூர் மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்த 2 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Update: 2021-05-20 08:02 GMT

பலியான மாணவர்கள்

சென்னையை அடுத்த போரூரில் மேம்பாலத்திலிருந்து தடுப்புச்சுவரில் மோதி கீழே விழுந்ததில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர். அவர்கள் காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 11ம் வகுப்பு மாணவர்கள் தேவா மற்றும் தினேஷ் என தெரியவந்தது.

இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News