கும்மிடிப்பண்டி அருகே அரசு பஸ்சில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது, 4 கிலோ கஞ்சா பறிமுதல்

கும்மிடிப்பூண்டி அருகே அரசு பஸ்சில் கஞ்சா கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Update: 2021-06-22 17:55 GMT

பைல் படம்

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக வந்த அரசு பேருந்து ஒன்றை சோதனை செய்ததில் இருவரிடம் 4 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது.

பின்பு அவர்களை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் கும்மிடிப்பூண்டியில் பரபரப்பு.

Tags:    

Similar News