திருவள்ளூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக சிறுணியம் பலராமன் தேர்வு

திருவள்ளூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக சிறுணியம் பலராமன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Update: 2022-04-29 13:00 GMT

திருவள்ளூர் வடக்கு மாவட்டம் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளராக மீண்டும் சிறுனியம் பலராமன் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

இதனையடுத்து அவரை நியமனம் செய்ததற்காக முன்னாள் முதல்வ ரும் அ.தி.மு.க. கழக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழகசட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி க பழனிச்சாமி மற்றும் முன்னாள் முதல்வரும்அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ. பன்னீர்செல்வம் ஆகியோருக்கு திருவள்ளூர் வடக்கு மாவட்ட ஜெயலலிதா  பேரவை இணைச்செயலாளர் பல்லவாடா ஜெ.ரமேஷ் குமார் நன்றி தெரிவித்துள்ளார் .

Tags:    

Similar News