செங்கம் - Page 2
திருவண்ணாமலை
ஜோலார்பேட்டை சட்டப்பேரவை தொகுதியில் அதிகபட்சமான வாக்குப்பதிவு
திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஜோலார்பேட்டை சட்டப்பேரவை தொகுதியில் அதிகபட்ச வாக்குப்பதிவாகி உள்ளது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் ஆர்வத்துடன் வாக்களித்த பெண்...
திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்துள்ளனர்.
திருவண்ணாமலை
சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
திருவண்ணாமலைக்கு சித்ரா பௌர்ணமியையொட்டி சிறப்பு பேருந்துகள் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்பட உள்ளது.
ஆரணி
ஆரணி அறம் வளர் நாயகி கைலாசநாதர் கோயில் பிரமோற்சவம் தேர் திருவிழா
ஆரணியில் கைலாசநாதர் கோயில் பிரமோற்சவம் தேர்த்திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது
ஆரணி
திருவண்ணாமலை, ஆரணி தொகுதிகளில் பா.ம.க. வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதியில் பாஜக பாமகவினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்
திருவண்ணாமலை
திருவண்ணாமலை, ஆரணி தொகுதிகளில் அதிமுக சார்பில் தீவிர வாக்கு
திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் அதிமுகவினர் ஈடுபட்டனர்.
ஆரணி
ஆரணி மக்களவை தொகுதியில் பாமக வேட்பாளர் வாக்குறுதி அளித்து பிரச்சாரம்
ஆரணி மக்களவைத் தொகுதியில் ரயில்வே திட்டங்கள் நிறைவேற்ற முயற்சி மேற்கொள்வேன் என பாமக வேட்பாளர் உறுதியளித்தார்
செங்கம்
திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் திருக்கோயில்கள் புனரமைக்கப்படுகிறது;...
திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் திருக்கோயில்கள் அனைத்தும் புனரமைக்கப்படுகிறது, என்று அமைச்சர் வேலு பேசினார்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் புதிய பஞ்சாங்கம் வாசிப்பு
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் மற்றும் ஸ்ரீ சேஷாத்திரி ஆசிரமத்தில் புதிய பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது
செங்கம்
சாத்தனூர் அணை பூங்காவில் மீண்டும் ரயில் வசதி: பாஜக வேட்பாளர் உறுதி
சாத்தனூர் அணை பூங்காவில் மீண்டும் ரயில் வசதி ஏற்படுத்தித் தரப்படும் என பாஜக வேட்பாளர் வாக்கு சேகரிப்பின் போது உறுதியளித்தார்
செங்கம்
செங்கம் பகுதியில் அண்ணாதுரை வாக்கு சேகரிப்பு
செங்கம் பகுதியில் திமுக வேட்பாளர் அண்ணாதுரை வாக்கு சேகரித்தார்.
க்ரைம்
வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி காதை அறுத்து 8 சவரன் நகை கொள்ளை
தண்டராம்பட்டு அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி காதை அறுத்து 8 சவரன் கொள்ளையடிக்கப்பட்டது.