ஓட்டப்பிடாரம் - Page 4
ஸ்ரீவைகுண்டம்
கனமழையால் பாதிக்கப்பட்ட ஸ்ரீவைகுண்டம் பகுதியில் அமைச்சர் எ.வ.வேலு...
கனமழையினால் பாதிக்கப்பட்ட ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமைச்சர் வேலு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட 12 ஆயிரம் பேர் மீட்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், ஏரல் உள்ளிட்ட பகுதிகளில் மழையால் பாதிக்கப் பட்ட 12,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர்
திருமங்கலம்
மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரணப்பணிகள் வேகமில்லை: அதிமுக...
ஏற்கெனவே சென்னை பாடம் அளித்தும் இதில் முதலமைச்சர் ஸ்டாலின் கோட்டைவிட்டுவிட்டார் என ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டினார்
திருவொற்றியூர்
வெள்ளத்தில் சிக்கிய பகுதிகளில் மீட்பு நிவாரணப் பணிகளில் பாதுகாப்பு...
பாதுகாப்பு படையினர் மூலம் 3 நாள்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர்.
கோவில்பட்டி
மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்: முன்னாள் அமைச்சர்...
கோவில்பட்டி பகுதியில் கன மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவில்லை என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றம் சாட்டியுள்ளார்.
தூத்துக்குடி
வெள்ளம் பாதித்த தென் மாவட்டங்களில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி...
வெள்ளம் பாதித்த தென் மாவட்டங்களில் எதிர்க்கட்சி தலைவரும் அ.தி.மு.க .பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் மழைநீர் தேங்கிய பகுதிகளை நேரில் பார்வையிட்ட கனிமொழி
தூத்துக்குடியில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளை கனிமொழி எம்.பி. பார்வையிட்டு பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறினார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தை சூழ்ந்த...
கனமழை காரணமாக தூத்துக்குடிமருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தை தண்ணீர் சூழ்ந்ததால் நோயாளிகள் அவதியடைந்தனர்.
கோவில்பட்டி
கோவில்பட்டி மந்திதோப்பு சாலையை விரிவு படுத்த வலியுறுத்தி கையெழுத்து...
கோவில்பட்டி மந்தி தோப்பு சாலையை விரிவுபடுத்த வலியுறுத்தி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் மழை: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை...
தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி
20 ஆண்டு சிறைத்தண்டனை: போக்சோ வழக்கில் தூத்துக்குடி நீதிமன்றம்...
போக்சோ வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
தூத்துக்குடி
தூத்துக்குடி பேரூரணி காவலர் பயிற்சி பள்ளியில் கவாத்து இறுதித் தேர்வு
தூத்துக்குடி காவலர் பயிற்சி பள்ளியில் நடைபெற்ற பயிற்சி காவலர்களுக்கான கவாத்து இறுதித் தேர்வை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பார்வையிட்டார்.