/* */

முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா மீது நடவடிக்கை எடுக்க பாஜகவினர் எஸ்.பி ஆபீசில் புகார்

இந்து மதத்தைப் பற்றி இழிவாக பேசிய ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க கோரி பாஜகவினர் நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

HIGHLIGHTS

முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா மீது நடவடிக்கை எடுக்க பாஜகவினர் எஸ்.பி ஆபீசில் புகார்
X

முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி தலைமையில் நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

முன்னாள் மத்திய அமைச்சரும் எம்.பியுமான ஆ.ராசா இந்த மதத்தை குறித்து இழிவாக பேசியதாக ஊடகங்களில் வைரலானது. இது இந்துக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதைத்தொடர்ந்து, மாநில பாஜ துணை தலைவரும், நாமக்கல் மாவட்ட பொறுப்பாளருமான வி.பி. துரைசாமி தலைமையில் திரளான பாஜகவினர் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில், ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்தனர்.

மாவட்ட பாஜ தலைவர் சத்தியமூர்த்தி, பொதுச்செயலாளர் வடிவேல் மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, மாவட்ட துணைத்தலைவர் மகேஷ்வரன், மாவட்ட பொதுச் செயலாளர் வடிவேல், வக்கீல் பிரிவு தலைவர் வேல்முருகன், செயலாளர் ஜோதிநாதன், சந்திரசேகரன், மோத்திநாதன் உள்ளிட்ட திரளான பாஜவினர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Updated On: 16 Sep 2022 2:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தினமும் இரவில் வெற்றிலையை மென்று சாப்பிடுங்க... இதுல ஏகப்பட்ட விஷயம்...
  2. லைஃப்ஸ்டைல்
    பாகற்காய் கசப்புதான்; அதுதரும் பலன்களோ பலமடங்கு இனிப்பானது - அந்த...
  3. லைஃப்ஸ்டைல்
    குழந்தை வளர்ச்சிக்கு உதவும் அவல் கொழுக்கட்டை செய்வது எப்படி?
  4. குமாரபாளையம்
    தளபதி லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
  5. சிங்காநல்லூர்
    சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆதரவில்தான் மோடி பிரதமராக இருக்கிறார்...
  6. குமாரபாளையம்
    உலக முதியோர் வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு தின உறுதி மொழி
  7. போளூர்
    போளூர் அருகே நடந்த கார் விபத்தில் 3 பக்தர்கள் உயிரிழப்பு
  8. ஈரோடு
    ஈரோட்டில் பெண்களுக்கான இலவச தையற்கலை பயிற்சி: ஜூன்.25ல் துவக்கம்
  9. ஆரணி
    ஆரணி அருகே மூன்று நாட்களாக மாணவர்கள் பள்ளி புறக்கணிப்பு
  10. ஈரோடு
    கொடுமுடியில் 19ம் தேதி உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்