/* */

மதுரை விமான நிலையத்தில் ரூ. 2 கோடி மதிப்பிலான தங்க கட்டிகள் பறிமுதல்

துபாயில் இருந்து வந்த பயணிகளிடமிருந்து ரூ. 2.44 கோடி மதிப்பிலான ஐந்து கிலோ தங்கத்தை சுங்க இலாகாவினர் கைப்பற்றினர்.

HIGHLIGHTS

மதுரை விமான நிலையத்தில் ரூ. 2 கோடி மதிப்பிலான  தங்க கட்டிகள் பறிமுதல்
X

பைல் படம்.

மதுரை விமான நிலையத்தில், துபாயில் இருந்து வந்த விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக வந்த தகவலை அடுத்து, சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதனையடுத்து, விமானத்தில் வந்த பயணிகளின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, அங்கு பயணி ஒருவரின் சூட்கேஸ் கேட்பாராற்று இருந்ததை எடுத்த சோதனை செய்தனர். இதில், 1 கிலோ எடையுள்ள 5 தங்க கட்டிகள் இருந்தது.

இதன் மதிப்பு 2 கோடியே 44 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் ஆகும். இதனை கைப்பற்றி யாருடையது என்று விமானத்தில் வந்த பயணிகளிடம் விசாரணை செய்தபோது, கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த ஒருவர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் உள்பட இருவரிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர் .

Updated On: 29 Oct 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. காஞ்சிபுரம்
    45 ஆண்டு பழமை வாய்ந்த 30 டன் எடையுள்ள அரச மரம் மீண்டும் நடவு
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் ஒரு வாரமாக தொடரும் கோடை மழை: நேற்று 111.4 மி.மீ...
  6. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  10. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்