மேலூர் - Page 2
திருப்பரங்குன்றம்
மதுரையில் உலக எய்ட்ஸ் நோய் தடுப்பு தின விழிப்புணர்வு பேரணி
1988-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 1-ஆம் தேதி உலக எய்ட்ஸ் தடுப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது

உசிலம்பட்டி
உசிலம்பட்டி அருகே மரங்கள் வெட்டி சாய்ப்பு: பெண் உள்பட 4 பேர் மீது...
உசிலம்பட்டி அருகே மரங்கள் வெட்டி சாய்க்கப் பட்ட சம்பவம் தொடர்பாக 4 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்

சோழவந்தான்
சோழவந்தான் அருகே குளியல் தொட்டி கட்டுவதில் பிரச்னை: எம்எல்ஏ சமரச...
குளியல் தொட்டி கட்டும் பிரச்சனையில் தீர்வு ஏற்படாமல் போனது பொது மக்களிடையே மிகுந்த கவலையை ஏற்படுத்தியது

திருமங்கலம்
மதுரையில் மின்கம்பத்தில் இருந்து தவறி விழுந்து மின்வாரிய ஊழியர்...
மதுரையில் மின்கம்பத்தில் இருந்து தவறி விழுந்து மின்வாரிய ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருப்பரங்குன்றம்
பள்ளிச்சிறுவர்களுக்கு போதைமாத்திரை விற்பனை:2 வாலிபர்கள் கைது
மதுரையில் நடந்த பல்வேறு குற்ற சம்பவங்கல் தொடர்பாக 5 பேரை போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர்

மேலூர்
அலங்காநல்லூர் அருகே அரசுப் பள்ளியில் மதுப்பிரியர்கள் அட்டூழியம்
பள்ளிக்கூடத்தில், சுற்றுச்சுவர் இல்லாததால் தினசரி இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மது அருந்துவது தொடர் நிகழ்வாகிவிட்டது

திருப்பரங்குன்றம்
மதுரை மாநகராட்சி மக்கள் குறை தீர்க்கும் முகாம்: மேயர், ஆணையாளர்...
மதுரை மாநகராட்சி சார்பில்பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி தலைமையில் நடைபெற்றது

திருப்பரங்குன்றம்
மதுரையில் வெவ்வேறு இடங்களில் நேரிட் விபத்துகளில் இரண்டு பேர் ...
மதுரை நகரில் நடந்த பல்வேறு குற்றச் சம்பவங்கள் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

திருப்பரங்குன்றம்
மதுரை அருகே தோப்பூரில் வடமாநில தொழிலாளியிடம் வழிப்பறி- குத்திக்கொலை
மதுரை அருகே தோப்பூரில் வடமாநில தொழிலாளியிடம் வழிப்பறி செய்து குத்திக்கொலை செய்த நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

திருப்பரங்குன்றம்
மதுரை அருகே அரசு பஸ் நடத்துனரைத் தாக்கியதைக் கண்டித்து ஊழியர்கள்...
பேருந்து நடத்துனரை மாணவர் தாக்கியதைக் கண்டித்து பேருந்துகளை நிறுத்தி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி
தேனி நகராட்சியை நாறடிக்கும் கோழி, மீன், இறைச்சி கழிவுகள்
தேனி நகராட்சி பகுதியில் இறைச்சி கடைகளின் கழிவுகள் முறையாக அகற்றப்படாததால், கடும் துர்நாற்றம் ஏற்பட்டு வருகிறது.

சோழவந்தான்
முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அதிமுகவினர்...
மதுரையில் ஆட்சியரிடம் மனு அளிக்கச்சென்ற முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரை போலீஸார் கைது செய்தனர்
