மேலூர் - Page 3
மதுரை மாநகர்
மதுரையில் வெயிலின் கொடுமையில் இருந்து மக்களை காக்க கட்டுப்பாட்டு அறை
மதுரையில் வெயிலின் கொடுமையில் இருந்து மக்களை காக்க கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு இருப்பதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சோழவந்தான்
சோழவந்தான் அருகே குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாவதாக மக்கள்...
சோழவந்தான் அருகே குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாவதாக பொது மக்கள் புகார் அளித்து வருகிறார்கள்.
சோழவந்தான்
‘மோடியின் ரோடு ஷோ பா.ஜ.க.வின் ஏமாற்று வேலை’-முன்னாள் அமைச்சர்...
‘மோடியின் ரோடு ஷோ பா.ஜ.க.வின் ஏமாற்று வேலை’-என்று முன்னாள் அமைச்சர் உதயகுமார் கூறினார்.
மேலூர்
தமிழ் புத்தாண்டு: அழகர்கோவில் நூபுர கங்கையில் குவிந்த பக்தர்கள்...
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மதுரை அருகே அழகர்கோவிலில் குவிந்த பக்தர்கள் நூபுர கங்கையில் நீராடினர்.
உசிலம்பட்டி
உசிலம்பட்டி அருகே மந்தையம்மன் ஆலய திருவிழாவில் முளைப்பாரி எடுத்த...
உசிலம்பட்டி அருகே மந்தையம்மன் ஆலய திருவிழாவில் பெண்கள் முளைப்பாரி எடுத்தனர்.
திருமங்கலம்
மதுரை கோட்ட ரயில்களில் பாத்ரூம் குழாய்களை திருடிய இரண்டு பேர் கைது
மதுரை கோட்ட ரயில்களில் பாத்ரூம் குழாய்களை திருடிய இரண்டு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலூர்
யா. ஒத்தக்கடையில், ஆலய விழா: சிறப்பு அலங்காரத்தில் அம்மன்!
யானைமலை ஒத்தக்கடையில், ஆலய விழா: சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள் தந்தார்.
திருப்பரங்குன்றம்
மதுரையில் கம்யூனிஸ்டு, காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ஸ்டாலின்...
மதுரையில் கம்யூனிஸ்டு, காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் முக ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.
உசிலம்பட்டி
உசிலம்பட்டி அருகே அடிப்படை வசதிகள் கோரி கிராம மக்கள் சாலை மறியல்
உசிலம்பட்டி அருகே அடிப்படை வசதிகள் கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
சோழவந்தான்
திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் அகத்தர மதிப்பீட்டு குழு...
திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் அகத்தர மதிப்பீட்டு குழு சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
திருமங்கலம்
மதுரை அருகே பள்ளியில் புதிய விளையாட்டு பொருட்கள் பயன்பாடு பகுதி...
மதுரை அருகே பள்ளியில் புதிய விளையாட்டு பொருட்கள் பயன்பாடு பகுதி திறந்து வைக்கப்பட்டது.
திருப்பரங்குன்றம்
பிறருக்கு எதிர்பார்ப்பின்றி உதவி செய்ய முன்னாள் போலீஸ் எஸ்.பி.
பிறருக்கு எதிர்பார்ப்பின்றி உதவி செய்ய வேண்டும் என முன்னாள் போலீஸ் எஸ்.பி. அறிவுரை வழங்கினார்.