ஈரோடு - Page 4
தமிழ்நாடு
திருச்சி, தஞ்சாவூர், விழுப்புரம், சேலம் பாசஞ்சர் ரயில்கள் சேவை...
திருச்சி, தஞ்சாவூர், விழுப்புரம், சேலம் பாசஞ்சர் ரயில்கள் சேவை நீட்டிப்பு செய்யப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல்
கர்நாடக அரசியலை கலக்கும் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ விவகாரம்
பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ விவகாரம் கர்நாடக அரசியலை கலக்கி வருகிறது.
உலகம்
அபுதாபியில் பலத்த மழை தெருக்களில் வெள்ளம்: மக்களின் இயல்பு வாழ்க்கை...
அபுதாபியில் பலத்த மழை பெய்து தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு
கங்கைகொண்ட சோழபுரம் கோவில் புனரமைப்பு தொடர்பாக சென்னை ஐகோர்ட் உத்தரவு
கங்கைகொண்ட சோழபுரம் கோவில் புனரமைப்பு தொடர்பாக சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
தமிழ்நாடு
110 டிகிரி பாரன்ஹீட் வெயிலுக்கு இடையே தமிழகத்தில் பெய்தது ஆலங்கட்டி...
110 டிகிரி பாரன்ஹீட் வெயிலுக்கு இடையே தமிழகத்தில் இன்று வேலூர் அருகே ஆலங்கட்டி மழை பெய்துள்ளது.
அரசியல்
‘ஓட்டு ஜிகாத்’ தேர்தல் பிரச்சாரத்தில் இண்டியா கூட்டணி மீது மோடி
காங்கிரஸ் கட்சிக்காகப் பாகிஸ்தான் தலைவர்கள் பிரார்த்தனை செய்து கொள்வதாகச் சாடிய பிரதமர் மோடி, ராகுல் காந்தியைப் பிரதமர் ஆக்க வேண்டும் எனப் பாகிஸ்தான்...
ஓமலூர்
சேலம் ஓமலூர் அருகே கலவரமாக மாறிய கோவில் திருவிழா: 23 பேர் கைது
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கலவரமாக மாறிய கோவில் திருவிழாவில் 23 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரசியல்
தமிழ்நாடு, கேரளாவில் வெற்றிக்கணக்கு தொடங்குவோம்: அமித்ஷா நம்பிக்கை
தமிழ்நாடு, கேரளாவில் வெற்றிக்கணக்கை தொடங்குவோம் என்று அமித்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஈரோடு
ஈரோட்டில் இன்று புதிய உச்சமாக 111.2 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவு
ஈரோட்டில் இதுவரை இல்லாத அளவாக வியாழக்கிழமை (மே.2) இன்று 111.2 டிகிரி வெயில் கொளுத்தியது.
ஈரோடு
கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு
ஈரோடு: அவல்பூந்துறை அருகே தென்னக காசி பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி...
Erode news- ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை அருகேயுள்ள தென்னக காசி பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடந்தது.
ஈரோடு
மே தினத்தில் விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது வழக்கு
ஈரோடு மாவட்டத்தில் மே தினத்தன்று விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது தொழிலாளா் நலத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.